உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை விரைவில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக, அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும்...

ஜனாதிபதியின் கருத்தை நம்புவதாக தமிழரசு கட்சி தெரிவிப்பு

திருகோணமலை விவகாரத்தில் பாராளுமன்றில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துகள் நம்பிக்கை தரக்கூடியதாக அமைந்ததாகத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு பக்கச்சார்பற்ற வகையில் அமைந்ததாகவும் சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய...
Ilakku Weekly ePaper 366

ஈழத்தமிழர் இறைமையை மாட்சிப்படுத்திய மாவீரர் பணி தொடர உறுதியெடுத்து மாவீரரை ஈழத்தமிழர் மாட்சிப்படுத்தும் தேசிய மாவீரர் நாள் நினைவு...

கனடாவின் பிரம்ரன் (Brampton)  நகரம் ஈழத்தமிழரின் தேசியக்கொடியினை அங்கீகரித்து நகர முதல்வரே ஏற்றியமை, ஸ்கொட்லாந்துப் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழரைச் சிறிலங்கா இனஅழிப்பே செய்ததென நீதியின் குரலாக ஸ்கொட்லாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் எழுந்தமை, தன்னாட்சியுடன்...

கடுகன்னாவ மண்சரிவு பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி...

“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்” : மனோ கணேசன் கருத்து

“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். நுகேகொடை கூட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனோகணேசன், சில மாதங்களுக்கு முன்...

மாவீரர்களை போற்றி எழுச்சி கொள்ளும் தாயகம்!

தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய  மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில்  நடைபெற்று மாவீரர்க்களை   வணங்க தயார் நிலையில் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான உரிமைப்...
Ilakku Weekly ePaper 366

Ilakku Weekly ePaper 366 | இலக்கு-இதழ்-366 | சனி, நவம்பர்-22-2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 366 | இலக்கு-இதழ்-366 | சனி, நவம்பர்-22-2025 Ilakku Weekly ePaper 366 | இலக்கு-இதழ்-366 | சனி,...

இலங்கையின் அனைத்து பிரதேச செயலாளர்களும் கொழும்புக்கு அழைப்பு!

2026 அரசாங்கத்தின்  அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 'சமூக சக்தி' கிராமிய அபிவிருத்தி பிரவேசம் குறித்து விளக்கமளிக்க, இலங்கையின் அனைத்து பிரதேச செயலாளர்களும் சனிக்கிழமை (22) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், அரச சேவை மறுசீரமைப்பின் அவசியம்,...

இலங்கை பாதுகாப்பு தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை!

இலங்கைக்கு செல்லும் மற்றும்  இலங்கையில் தங்கியுள்ள அவுஸ்திரேலியர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக அவுஸ்திரேலியர்கள் இலங்கையில் அதிக அளவு எச்சரிக்கையுடன்...

தெல்லிப்பழையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி  வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. குறித்த நினைவாலயத்தில் வெள்ளிக்கிழமை (21)...