ஜனாதிபதியின் திட்டத்தை ஆதரிக்கும் எதிர் தரப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

இலங்கை எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பை உறுதி...

பிரித்தானியா நாடு கடத்தவுள்ள ஈழத்தமிழர்…

பிரான்ஸில் குழந்தை ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரெஞ்சு அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் அவரை தேடி வருவதாக அறிவித்திருந்த நிலையில் சுஜந்த் கேதீஸ்வரராசா என்ற 30...

சீரற்ற வானிலை : 09 பேர் உயிரிழப்பு

மழையுடன் கூடிய வானிலை நாளை முதல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் இந்த நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை...

வீணான நேர ஒதுக்கீடு : விதுரன் 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடை யில் இரண்டுமாத கால இழுபறிகளுக்குப் பின்னரே, சந்திப்பொன்று கடந்த 19ஆம் திகதி நடத்தப் பட்டிருக்கிறது. இந்தச்சந்திப்பை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகக்...

தொல்லியல் செயலணியினால் நிறுவப்பட்ட பதாகைகள் அகற்றம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 22, 21 பல பிரதேசங்களிலும் குறிப்பாக தாந்தா மலை முருகன் ஆலய பிரதேசம், சித்தாண்டி கதிரவெளி மற்றும் கோறளைப்பற்றின் பல பிரதேசங்கள் என பல இடங்களிலும் தொல்லியல் இடம்...

நீண்டகால தடுப்புக் காவலுக்காக புதிய சட்டமூலம் தயாரிப்பு

தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்பத்திரங்களை சமர்பிக்கவும், நீண்ட காலம் தடுத்து வைப்பதற்குமான புதிய சட்டமூலத்தை சமர்பிக்க அரசாங்கம் தயாராகியுள்ளது. அதன்படி புதிய சட்டமூலத்தை...

தோல்வியில் முடிந்த காலநிலை மாநாடு

Cope30 என அழைக்கப்படும் 2025 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு பிரேசிலின் வடக்கு நகரமான பெலெமில் முடிவடைய உள்ளதால், மசகு எண்ணை எரி பொருட்களின் எதிர்காலம் குறித்து நாடுகள் கடுமையாகப் பிளவு...

“ உக்ரைன் மிகவும் கடினமான ஒரு முடிவை மேற்கொள்ளவேண்டும்: அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

“உக்ரைன் மிகவும் கடினமான ஒரு முடிவை மேற்கொள்ளவேண்டும். ஒன்று, நாம் நமது கண்ணியத்தை இழக்க வேண்டி வரலாம், அல்லது நம் மிக முக்கியமான கூட்டாளியான அமெரிக்காவை விட்டு விலகவேண்டியதாகி விடலாம்” என்று அதிபர்...

திருகோணமலையில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு…

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது. சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது....

வடக்கில் மீள்குடியேற்ற தாமதம் குறித்து அரசாங்கம் ஆராய்வு

யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள்மு ழுமைபெறாமலிருப்பது கவலையளிக்கின்றது என்று வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எச்.எம்.சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும்...