ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின்  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்...

இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் பிரதமரிடம் கையளிப்பு

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பினால் (Asian Productivity Organization) வெளியிடப்பட்ட இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் பிரதமர்  ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு (APO) மற்றும் கொரிய அபிவிருத்தி...

எதிர்க்கட்சிகளின் கூட்டு அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது: அமைச்சர் சுனில் அந்துநெத்தி

ஊழல்வாதிகளை ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளின் கூட்டு அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்‌ஷர்களை மக்கள் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரமாட்டார்கள் என கைத்தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில்...

ரஷ்யா- உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : அமெரிக்கா

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட ரஷ்யா - உக்ரைன் இடையிலான அமைதி திட்டத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உக்ரைன் மற்றும்...

அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் பேரணி: நாமல் ராஜபக்ச தெரிவிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது என அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

விசுவமடு: மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு

மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு,...

படையினர் வசமுள்ள துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை

வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர்...

அமெரிக்காவுக்கு அஞ்சி ரஷ்யாவில் இருந்து இந்தியா வெளியேற்றம்!

இந்தியாவின் முன்னணி தனி யார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ், அமெரிக்கத் தடைக ளுக்கு இணங்க, அதன் ஏற்றுமதி சார்ந்த ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலை யத்திற்கு ரஷ்ய கச்சா எண்ணெய்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை

ஆனந்தசுதாகர் உட்பட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையர் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா...

ஒரு மாவீரவிதை ஆகிலும் தாயகமாய் துளிர்க்கும் : அ. சுரேஷ்

மாவீரர் தினம் என்பது மாவீரர் நாள் எனவும், வீரமரணம் என்பது வீரச்சாவு எனவும், தூய தமிழில் மாற்றம் செய்யப்பெற்று, உச்சரிக்கின்ற சின்னச் சின்ன கவனயீர்ப்பு தொடக்கம். இன்று சர்வதேசப் பரப்பெங்கும் பேரெழு ச்சியினையும்,...