மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன்

மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என...

எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு : விமான சேவைகள் இரத்து

எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை குழம்பு வெடித்து சிதறியதை அடுத்து, பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி எரிமலை 12,000 ஆண்டுகளுக்கு...

நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அப்பால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது – அரசாங்கம்

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தினதும் நோக்கமாகும். எவ்வாறிருப்பினும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அப்பால் சென்று அதனை நடத்த முடியாது. பாராளுமன்றத்தால் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே...

லண்டனில் டில்வினுக்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்கான காரணம் குறித்து விமல் வீரவன்ச சந்தேகம்

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு லண்டனில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு திட்டமிட்டதாக இருக்கலாம். அல்லது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புலம்பெயர் இலங்கை தமிழர்களிடமிருந்து நிதியைப் பெற்ற போது வழங்கிய வாக்குறுதிகளை...

மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் குடும்ப உறவுகளுக்கு கௌரவம்…

கார்த்திகை 25 இன்று மட்டக்களப்பு,கிரான் வெஸ்லி மண்டபத்தில் சமூகப் பற்றாளர் வே. பாஸ்கரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் குடும்ப உறவுகளை  கௌரவிக்கும்  நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது. மாவீரர்களின் பெற்றோர்கள்...

திருகோணமலை சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு எதிராக முறைப்பாடு!

திருகோணமலை சம்பவத்தில் பௌத்த மதகுருமார்களுக்கு காவல்துறையினர்  தாக்குதல் நடத்தியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்திற்கு திருகோணமலை விகாரையின் தலைமை...

கொழும்பு துறைமுக வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட புதைகுழி குறித்த விசாரணைக்கு கோரிக்கை

கொழும்பு துறைமுக வளாகத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெரிய புதைகுழிகள் குறித்து உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னணி கோரியுள்ளது. துறைமுகப் பகுதியில் எலும்புக்கூடு எச்சங்கள்...

மட்டக்களப்பில் அகற்றப்பட்ட தொல்பொருள் பெயர் பலகையை மீண்டும் வைக்க உத்தரவு

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் அகற்றப்பட்ட தொல்பொருள் திணைக்களத்தின் பெயர் பலகைகளை மீண்டும் ஸ்தாபிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொல்பொருள்...

பேயை விரட்ட சிறுமியை எரித்த பெண் பூசாரி: இலங்கையில் கொடூரம்…

வெலிமுவ பொத்தானை பகுதியில் 16 வயது சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாகக் கூறி சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டுவதற்கு, சிறுமியின் உடலில் தீ மூட்டிய தேவாலய பெண் பூசாரி, கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

சிறந்த மாற்றத்துக்குள் பிரவேசிக்கும் போது சவால்கள் தோற்றம் பெறும்: பிரதமர் கருத்து

கல்வித்துறையில் பல சவால்கள் காணப்படுகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். சிறந்த மாற்றத்துக்குள் பிரவேசிக்கும் போது சவால்கள் தோற்றம் பெறும் என பிரதமரும், கல்வி மற்றும் உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி...