தமிழ் இனத்தின் இறைவன் மேதகு! : பாராளுமன்றத்தில் ரவிகரன் கருத்து
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனை, 'தமிழ் இனத்தின் இறைவன்' என பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில்,...
திருகோணமலை, தம்பலகாமத்தில் கனமழை – வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் இன்று புதன்னிழமை (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம்...
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த IMF பரிசீலனை!
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு அடுத்தகட்ட ஒப்புதலுக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச நாணய...
தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப்பலகை அகற்றிய விவகாரம்: ஐந்து பேருக்கு பிணை!
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (22) வாழைச்சேனை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் இங்கிலாந்தில் தஞ்சம் கோருவதாக தகவல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாகக் கருதப்படும் பெயர் குறிப்பிடப்படாத இலங்கையர் ஒருவர் இங்கிலாந்தில் தஞ்சம் கோருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக The telegraph செய்திச் சேவை தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில்...
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நேற்று (நவம்பர் 25ஆம் திகதி) நள்ளிரவில் இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருந்தது.
அது அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும்...
ஏன் அவர் ஒப்பற்ற தலைவர் : ஜெரா
இலங்கை தீவில் இழந்துவிட்ட தம் இறைமையை மீட்கவே முடியாது என்ற பெருங்கவலையோடு ஈழத்தமிழர்கள் பல சந்ததிகளைக் கடந்தனர். இடையிடையே எல்லாளன், சேனன், குத்திகன், பண்டாரவன்னியன், கயிலைவன்னியன், செகராசசேகரன், பரராசசேகரன், சங்கிலியன் எனப் பலர்...
இலங்கையில் 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிப்பு
இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, ஆசிய...
பூவினும் மென்மையான மனம் வாய்க்கப் பெற்றவர் எம் தலைவர் : அ.சுரேஷ்
நாம் பேசி முடிக்கும் வரை,
ஊன்றி கவனிப்பார்,
அவரது தலையசைப்பு
மேலும் கீழுமாக,
மிக நிதானமாக
மிகமிக மெதுவான
தாள அசைவிருக்கும்,
ஒவ்வொரு சொல்லையும் உள்வாங்கி நுண்ணதிர்வு காட்டுகின்ற சிரத்தை,...
பதில் இறுத்து பிரமிக்கவைக்கும்
மேன்மைமிகு மேதகுவை..
அந்தக் கணங்கள் ஒவ்வொன்றும்
உலகமே உற்றுப் பார்ப்பது போல
மனம், இலேசாகி...
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று…
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71ஆவது பிறந்தநாள் இன்று.
தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகம் அந்தப் பகுதி...










