இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்துக்கு மதிப்பளிக்கின்றோம் – இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு

கடலால் நீண்டகாலமாகப் பின்னிப்பிணைந்த அண்டை நாடுகளாக, இலங்கையும் இந்தியாவும் கடல்சார் துறையில் ஒரு உறுதியான மற்றும் வளர்ந்து வரும் கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன. இலங்கையுடனான நீண்டகால உறவுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்துக்கு மதிப்பளிப்பதாக சுகாதார...

தொடரும் கன மழை: வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை!

திருகோணமலை  தம்பலகாமம் பிரதேச செயலக  பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/பாதிமா பாலிகா வித்தியாலயத்துக்கு செல்லும்  வீதியானது கனமழை காரணமாக மூழ்கியுள்ளது. மேலும் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து...

மாவீரர் நாளை முன்னிட்டு எழுச்சி கொண்ட மட்டக்களப்பு: வீதியெங்கும் பறக்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள்!

மாவீரர் நினைவேந்தல் நாள் (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம், மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்திற்கு...

மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு – காவல்துறையினரின் கெடுபிடியும் அதிகரிப்பு

மாவீரர் நாள் இன்று (27) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை பிற்பகல் 2 மணியுடன் மூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் மாவீரர்...

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை…

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  இதன்படி, ஜெனரல் உபேந்திர திவேதி, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி, இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வருகைதர உள்ளார். இந்த பயணத்தின் போது...

இலங்கையில் HIV தொற்று அதிகரிப்பு

உலகளவில் HIV தொற்றைக் குறைப்பதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்திய தரவுகளின்படி இலங்கை அதற்கு நேர்மாறான திசையில் நகர்ந்து வருகிறது. உலகளவில், 2010 உடன் ஒப்பிடும்போது 2024ஆம் ஆண்டில் புதிய HIV தொற்றுறுதியானவர்களின்...

வடக்கு மீனவர்களின் கடல் வளத்தை பாதுகாப்பது அவசியம் – துரைராசா ரவிகரன்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளாலும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரக் கருவூலமான வடக்குக் கடல் சூறையாடப்படுகிறது. இக்கடல் வளத்தை முறையாக பேணவேணுவது  வடக்கு மீனவர்களின் நிலைபேறான கடற்றொழில் வாழ்வை...

அமெரிக்க தூதர் – ஜனாதிபதி அநுர சந்திப்பு

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக, இன்று புதன்கிழமை (26) அமெரிக்க தூதர் ஜூலி சங், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை...

நெல்லியடி மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஏனையோர்...

இந்தியாவின் அதி சக்திவாய்ந்த விமானந்தாங்கி “விக்ராந்த்” கப்பல் இலங்கை வருகை

இந்தியாவின் முதல் தாயகத்திலே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான INS Vikrant (ஐ.என்.எஸ். விக்ராந்த்) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்து நங்கூரமிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை 75ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் சர்வதேச கடற்படை அணிவகுப்பு (International...