“மாவீரர் தினக் கொண்டாட்டம் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது” – சரத் வீரசேகர விமர்சனம்

தமிழீழ விடுதலைப் புலிகள் 'வீரர்கள்' போல கொண்டாடப்படுவதை அரசாங்கம் அனுமதிப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (27)...

வானிலை மோசமானபோதும் உற்சாகமாக நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

மாவீரர் நாளான இன்று (27) வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஈகை சுடரேற்றப்பட்டும் மலர் தூவியும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மாலை 6.05க்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட...

புத்தசாசன அமைச்சின் செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்கெடுப்புக் கோரி சாணக்கியன் நடவடிக்கை

புத்தசாசன, சமய, கலாசார அமைச்சுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒதுக்கீடு தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் விவாதத்தின்போது தமது வலுவான எதிர்ப்பையும் கரிசனைகளையும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிவுசெய்யவுள்ளனர். இதன்படி, அந்த அமைச்சின்கீழ் இயங்கும் தொல்பொருள்...

‘சிவப்பு எச்சரிக்கை’ நீட்டிப்பு! – 150 மி.மீ இற்கு அதிகமான மழை!

இலங்கையில்  பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக் கருத்தில் கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம்  பொதுமக்களுக்கான எச்சரிக்கையையும் கண்காணிப்புக் காலத்தையும் நீட்டித்துள்ளது. திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையின்படி, பொதுமக்கள் நவம்பர்...

வங்கதேசம்: நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நவம்பர் 30ஆம் திகதி வரை நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நவம்பர் 17 அன்று, வங்கதேச சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் முன்னாள்...

தமிழ் நாட்டில் நடக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் கூறும் அரசியல் : ஆதி சட்டவாளர்- தமிழ் நாடு

தமிழீழ விடுதலையின் அரசியல் ஆன்மாவை உயிர்ப்போடு இயங்க வைக்கும் நோக் கோடும். உயிர் ஈகம் செய்த போராளிகளை நினைவு கூறும் வகையிலும் 1989ஆண்டிலிருந்து நடந்த வரும் மாவீரர் நாள்  இன்று புதியவரலாற்று  பரிமாணத்தை...

பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு குழு மீது தடை!

பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவான பாலஸ்தீன நடவடிக்கையை பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், குழுவின் இணை நிறுவனர் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி...

இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்துக்கு மதிப்பளிக்கின்றோம் – இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு

கடலால் நீண்டகாலமாகப் பின்னிப்பிணைந்த அண்டை நாடுகளாக, இலங்கையும் இந்தியாவும் கடல்சார் துறையில் ஒரு உறுதியான மற்றும் வளர்ந்து வரும் கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன. இலங்கையுடனான நீண்டகால உறவுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்துக்கு மதிப்பளிப்பதாக சுகாதார...

தொடரும் கன மழை: வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை!

திருகோணமலை  தம்பலகாமம் பிரதேச செயலக  பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/பாதிமா பாலிகா வித்தியாலயத்துக்கு செல்லும்  வீதியானது கனமழை காரணமாக மூழ்கியுள்ளது. மேலும் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து...

மாவீரர் நாளை முன்னிட்டு எழுச்சி கொண்ட மட்டக்களப்பு: வீதியெங்கும் பறக்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள்!

மாவீரர் நினைவேந்தல் நாள் (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம், மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்திற்கு...