பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் பல இடங்களில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஊவா, வடமத்திய, கிழக்கு ஆகிய மாகாணங்களில் பல இடங்களில் இன்று  கடும்  மழை...

இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற கால நிலை: கண்டியில் 50,719 பேர் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம்  காரணமாக கண்டி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்புக்களை சந்தித்துள்ளது. 50, 719 நபர்களின்  532 வீடுகள் முற்றாகவும்,  4,451 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்ட இடர்...

Ditwah புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 390 ஆக அதிகரிப்பு

Ditwah புயல் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 382,651 குடும்பங்களைச் சேர்ந்த...

இலங்கைக்கு உதவத்தயார் – IMF அறிவிப்பு

மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக...

வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடன் உதவக்கோரிக்கை

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கனேடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின்...

இலங்கையின் அனர்த்தம் குறித்து மார்க்-அன்ட்ரூ பிரான்சே கருத்து

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து தேசிய மீட்புப்பணிகள் மற்றும் உடனடி மீட்சிக்கான முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்வதை முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக்கட்டமைப்புக்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி...

சீரற்ற காலநிலையை அடுத்து வடக்கின் சுகாதார நிலைமை குறித்து ஆராய்வு

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்  இன்று (01)...

இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டும் உலக நாடுகள்!

இலங்கையில் அனர்த்தத்திற்கு உள்ளானவர்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம் கொலன்னாவ, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தில் சிக்கிய பலர்...

ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு!

நாட்டில் நிலவும் தற்போதைய அனர்த்த நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களைத் தடுப்பதற்காக முன்னைய...

சீரற்ற கால நிலை: நூற்றுக்கணக்கான வயல்நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட...