வெள்ள அனர்த்தம் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்த வலியுறுத்தல்
வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற...
சீரற்ற வானிலை: அனர்த்தத்திற்கு உள்ளான மாவட்டங்கள் அறிவிப்பு
இலங்கையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணப்...
இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி
வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்நிறுவனத்தின் பிரதம...
இளவயது எயிட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பு!
வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் இளவயதினர் என்று வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத்திட்டத்தின் பொறுப்பதிகாரி மருத்துவர் கு.சந்திரகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில்...
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இந்தியா இடையூறு: பாகிஸ்தான் கருத்து
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா வான்வழி அனுமதி வழங்காமல் இடையூறு வழங்குகின்றது என பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.
இலங்கைக்கான மீட்பு நடவடிக்கைகளில் இந்தியா ஆர்வத்துடனும் ஆத்மார்த்தமாகவும் ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறிருக்கையில்...
உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களை 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்த கல்வி அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல், பேரிடரால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள்...
16ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிக்கை
இலங்கை தற்போது வழமை நிலைக்கு மாறிவரும் நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதியை கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நிலைமை மறுபரிசீலனை...
இந்திய மருத்துவக் குழு இலங்கை வருகை!
சுயநிரப்பக் கள வைத்தியமனை, 70க்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட மருத்துவ மற்றும் ஆதரவு பணியாளர்களுடன் இந்திய விமானம் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது.
இந்த மனிதாபிமான உதவி, இலங்கையில் தற்போது நிலவிய அவசர சூழ்நிலைக்கு உடனடியாக பதிலளிக்கும்...
அனைத்து கட்சி தலைவர்களுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்!
நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமையில் இருந்து, நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீள இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வேளைத்திட்டத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன்...
மலையகத்தில் உதவிகள் இன்றி தவிக்கும் மக்கள்!
இலங்கையில் கடந்த வாரம் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் மலையகத்தின் பெரும்பாலான பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில்...










