பாகிஸ்தானின் அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் விசேட மீட்புக் குழு இலங்கைக்கு வருகை

அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் விசேட மீட்புக் குழுவுடனான பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் புதன்கிழமை (03)  இலங்கையை வந்தடைந்தது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், இந்த நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாக...

தமிழ் பௌத்தம் சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடியிலிருந்து தமிழரைக் காக்கும் தீர்வாகுமா? : அருஷா

முதலில் உங்களைப் பற்றி சுருக்கமாக அறிமுகப் படுத்திக்கொள்ளலாமா? திருகோணமலைப் போராட்டத்தில் நீங்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக ஈடுபட வேண்டிய நிலைமையிலிருப்பதாக உணருகிறீர்கள்? நான் திருமதி அருஷா அருள்தாஸ் ஜெயராஜா. நான் திருகோணமலையில் வசிக்கி றேன்....

இலங்கைக்கு அவசர உதவியை வழங்கும் ஐக்கிய இராச்சியம்!

இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐக்கிய இராச்சியம் 890,000 அமெரிக்க டொலர்கள் (£675,000 பவுண்ட்கள் ) மதிப்பிலான அவசர மனிதாபிமான நிவாரணத்தை வழங்கியுள்ளது. இந்த உதவிகளை, செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. முகவரமைப்புக்கள், உள்ளூர்...

மீட்பு நடவடிக்கைகளுக்கு தனியார் விமானங்கள் பெறப்பட்டமைக்கு அரசாங்கம் விளக்கம்!

இலங்கை அனர்த்தத்தின்போது, ​​பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையிடம் நான்கு உலங்கு வானூர்திகள் மட்டுமே பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் இருந்ததாகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விமானப்படையின் இந்த...

அரசாங்கத்துக்கு எதிராக பாராளுமன்றில் மீண்டும் ஒரு குற்றச்சாட்டு

அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கம்பளை நகரத்தில் சீரமைப்புப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன இன்றைய (03) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது குற்றம்சாட்டியுள்ளார். இந்த இயற்கை அனர்த்தங்கள் குறித்து அரசாங்கத்தின்...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள் மூன்று கட்டங்களில் வழங்கப்படும் : இந்திய அரசு

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்கத் தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல்...

சமூக ஊடகங்களில் அவதூறு செய்பவர்கள் மீது அவசரகால விதிகளை அமுல்படுத்த உத்தரவு

சமூக ஊடகங்கள் மூலம் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மிகவும் தரக்குறைவான, அவதூறான மற்றும் ஆதாரமற்ற பிரசாரங்களை மேற்கொள்வோர் மீது அவசரகால விதிகளை அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு...

வெள்ள அனர்த்தம்: 350க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை எனத் தகவல்!

இலங்கையின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி,...

முல்லைத்தீவில் தொடர்மழை : 21,863 குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21,863 குடும்பங்களை சேர்ந்த 64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம்...

இலங்கையை  மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு வெளிநாட்டு சீன சங்கம்  நன்கொடை

அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை  மீளக்கட்டியெழுப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், வெளிநாட்டு சீன சங்கம்  ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதற்காக, குறித்த காசோலையை நேற்று முன்தினம்  திங்கட்கிழமை (01) ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பாக...