அரசாங்கத்துக்கு எதிராக பாராளுமன்றில் மீண்டும் ஒரு குற்றச்சாட்டு
அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கம்பளை நகரத்தில் சீரமைப்புப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன இன்றைய (03) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த இயற்கை அனர்த்தங்கள் குறித்து அரசாங்கத்தின்...
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள் மூன்று கட்டங்களில் வழங்கப்படும் : இந்திய அரசு
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்கத் தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல்...
சமூக ஊடகங்களில் அவதூறு செய்பவர்கள் மீது அவசரகால விதிகளை அமுல்படுத்த உத்தரவு
சமூக ஊடகங்கள் மூலம் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மிகவும் தரக்குறைவான, அவதூறான மற்றும் ஆதாரமற்ற பிரசாரங்களை மேற்கொள்வோர் மீது அவசரகால விதிகளை அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு...
வெள்ள அனர்த்தம்: 350க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை எனத் தகவல்!
இலங்கையின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (03) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி,...
முல்லைத்தீவில் தொடர்மழை : 21,863 குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21,863 குடும்பங்களை சேர்ந்த 64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம்...
இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு வெளிநாட்டு சீன சங்கம் நன்கொடை
அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீளக்கட்டியெழுப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், வெளிநாட்டு சீன சங்கம் ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அதற்காக, குறித்த காசோலையை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பாக...
வெள்ள அனர்த்தம் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்த வலியுறுத்தல்
வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற...
சீரற்ற வானிலை: அனர்த்தத்திற்கு உள்ளான மாவட்டங்கள் அறிவிப்பு
இலங்கையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணப்...
இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி
வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்நிறுவனத்தின் பிரதம...
இளவயது எயிட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பு!
வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் இளவயதினர் என்று வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத்திட்டத்தின் பொறுப்பதிகாரி மருத்துவர் கு.சந்திரகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில்...










