இலங்கைக்கு மருத்துவக்குழுவை அனுப்பி வைத்தது ஜப்பான்!

தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வழங்குவதற்கு இலங்கைக்கு மருத்துவக் குழு ஒன்றை ஜப்பானின் வெளிநாட்டு உதவி நிறுவனம் அனுப்பியுள்ளது. இந்த மருத்துவக் குழுவின் சுமார் 30 உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (03) டோக்கியோவின்...

போர் நிறுத்த காலப்பகுதியிலும் படுகொலை செய்யப்படும் பலஸ்தீனியர்கள்!

போர் நிறுத்தம் அமுலில் இருந்த முதல் 50 நாட்களில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலினால் 357 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவின் சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. காசாவில்...

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர்: கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (04) வரை கிடைத்த தகவல்களின்படி, கண்டி மாவட்டத்தில் 185 பேர் உயிரிழந்துள்ளதுடன், 229...

சீரற்ற கால நிலை: வவுனியாவில் 114 குளங்கள் உடைப்பு

வுனியாவில் பெய்து வந்த கடும் மழை மற்றும் புயல் காரணமாக 114 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் புயலின்...

இலங்கைக்கு WHO உதவி

உலக உணவுத்திட்டத்தினால் அமெரிக்க நிதியுதவியின் ஊடாகக் கொள்வனவு செய்யப்பட்ட அத்தியாவசியமான நிவாரணப்பொருட்கள் பாதுகாப்பு அமைச்சின்கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவப்பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 'டித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றக்கணக்கானோர்...

ஒருமைப்பாடும், தொடர் உதவிகளுமே இலங்கைக்கு அவசியம்: ஐ.நா

தற்போதைய அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையர்கள் ஒருவருக்கொருவர் மிதமிஞ்சிய கருணையைக் காண்பித்துள்ளனர். இழப்புக்களுக்கும், மீட்சிக்கும் இடைப்பட்ட இத்தருணத்தில் ஒருமைப்பாடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் உதவிகள் மற்றும் ஆதரவுமே நாட்டுக்கு இன்றியமையாததாகும் என ஐக்கிய...

பாகிஸ்தானின் அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் விசேட மீட்புக் குழு இலங்கைக்கு வருகை

அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் விசேட மீட்புக் குழுவுடனான பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் புதன்கிழமை (03)  இலங்கையை வந்தடைந்தது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், இந்த நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாக...

தமிழ் பௌத்தம் சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடியிலிருந்து தமிழரைக் காக்கும் தீர்வாகுமா? : அருஷா

முதலில் உங்களைப் பற்றி சுருக்கமாக அறிமுகப் படுத்திக்கொள்ளலாமா? திருகோணமலைப் போராட்டத்தில் நீங்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக ஈடுபட வேண்டிய நிலைமையிலிருப்பதாக உணருகிறீர்கள்? நான் திருமதி அருஷா அருள்தாஸ் ஜெயராஜா. நான் திருகோணமலையில் வசிக்கி றேன்....

இலங்கைக்கு அவசர உதவியை வழங்கும் ஐக்கிய இராச்சியம்!

இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐக்கிய இராச்சியம் 890,000 அமெரிக்க டொலர்கள் (£675,000 பவுண்ட்கள் ) மதிப்பிலான அவசர மனிதாபிமான நிவாரணத்தை வழங்கியுள்ளது. இந்த உதவிகளை, செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. முகவரமைப்புக்கள், உள்ளூர்...

மீட்பு நடவடிக்கைகளுக்கு தனியார் விமானங்கள் பெறப்பட்டமைக்கு அரசாங்கம் விளக்கம்!

இலங்கை அனர்த்தத்தின்போது, ​​பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையிடம் நான்கு உலங்கு வானூர்திகள் மட்டுமே பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் இருந்ததாகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விமானப்படையின் இந்த...