மக்கள் நலனை முன்னிறுத்தி, அரசியல் கொள்கை வேறுபாடுகளைப் புறந்தள்ளுமாறு சர்வஜன நீதி அமைப்பு அழைப்பு

இப்போது நிலவும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் அரசியல் கொள்கை வேறுபாடுகளைப் புறந்தள்ளி, அரசாங்கமும், சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பு இன்று…

ஜனாதிபதி அநுரகுமார  திஸாநாயக்க  தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு இன்று வெள்ளிக்கிழமை (5) நடைபெறவுள்ளது. நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு வாக்கெடுப்புக்...

வடக்கு மாகாண அனர்த்த நிவாரண நிதியாக 1872 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்காக முதற்கட்டமாக சுமார் 1,872 மில்லியன் ரூபாய் அனர்த்த நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ், கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாட்டின் ஜனாதிபதி...

சீரற்ற கால நிலை: வடக்கு மாகாணத்தில் மிக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டம், 40 வருட வரலாற்றில் கண்டிராத வெள்ளப் பாதிப்பினை எதிர்கொண்டு மாவட்டத்தின் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கமைய 30 ஆயிரத்து 569 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து...

தையிட்டி திஸ்ஸ விகாரை கட்டுமானத்துக்கு எதிரான போராட்டத்தில் பதற்றம்

ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று (4) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரியும், காணி...

டித்வா புயல் தாக்கம்: சுமார் 1,289 வீடுகள் முற்றிலுமாக சேதம்

நிலச்சரிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக சுமார் 1,289 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுமார் 44,500 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி திசாநாயக்கவிற்கும்,...

600 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கிய HUTCH நிறுவனம் !

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, இன்று (04) HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடையை...

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 1,593 கி.மீ. தொடருந்து பாதையில் 478 கி.மீ. மட்டுமே பயன்பாடு!

டித்வா  சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதம் காரணமாக, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் தொடருந்து வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாக  அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி...

சீரற்ற வானிலை: 3 மில்லியன் கோழிகள் பலி, முட்டைகளின் விலை மேலும் உயரும் – பேக்கரி உரிமையாளர்கள்...

புயல் மற்றும் கன மழை காரணமாக இலங்கை முழுவதும் 3 மில்லியன் முட்டையிடும் கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும், முட்டைகளின் விலை ஏற்கனவே அதிகரித்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன...

வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு!

வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர்...