இலங்கையின் மீட்சிக்கு உதவுவது குறித்து ஆராய்கிறோம் – ஜுலி கொஸாக் அறிவிப்பு

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் மீட்சிக்கு உதவக்கூடிய மேலதிக வழிமுறைகள் தொடர்பில் தாம் ஆராய்ந்துவருவதாகவும், அனர்த்தத்தின் பின்னரான இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் தாம் உதவக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து...

அனர்த்தங்களால் உயிரிழந்தோருக்கு வவுனியாவில் அஞ்சலி

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, அற்புதமான இதயம் அமைப்பு ஆகிய அமைப்புகளால் குறித்த...

உள்ளக விளையாட்டரங்கு அமைப்பு பணிகளுக்கு யாழ் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இன்று (05) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும்...

யாழில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் இளங்குமரன்…

யாழ்ப்பாணத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கியுள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக...

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றம்!

2026 ஆண்டுக்கான யாழ்ப்பாணம் மாநகர சபையின் பாதீடு மேலதிக இரண்டு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் பாதீடு மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் இன்றையதினம் (05) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதன்படி தமிழரசு கட்சி,...

விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தவர் கோமா நிலையில் : உண்மை வெளிப்படவேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேல் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான...

பேரிடரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவிப்பு

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை கொள்வனவு செய்ய ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுமென ஜனாதிபதி பாராளுமன்றில் தெரிவித்தார். இதேவேளை, சொந்த வீடுகளில் அல்லது வாடகை வீடுகளில்...

குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு அமெரிக்கா தடை

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்களை கைது செய்து நாடு கடத்தப்படுகிறார்கள். இந்நிலையில், அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்க...

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் 470க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486ஆக அதிகரித்துள்ளதுடன், 341 பேர் காணாமல் போயுள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள்  இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 455,405 குடும்பங்களைச் சேர்ந்த 1,614,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும்  கூறப்பட்டுள்ளது.

டான்பாஸ் பகுதியிலிருந்து உக்ரைன் படைகளை விலக ரஷ்யா வலியுறுத்தல்

மேற்கு  உக்ரைன் உள்ள டான்பாஸ் பகுதியிலிருந்து உக்ரைன் படைகள் விலக வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் இதனைப் பின்பற்றவில்லை என்றால், ரஷ்யா அந்தப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் எனத் தெரிவித்தார்...