ஒருங்கிணைந்த செயற்பாட்டு பொறிமுறைக்கு ஜனாதிபதி அழைப்பு!

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயற்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற மாவட்ட...

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 600ஐ கடந்தது…

டித்வா சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இதுவரை 611 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 232 என்ற அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் 89 உயிரிழப்புகளும் பதுளை...
Ilakku Weekly ePaper 368

இயற்கையின் பேரிடருக்கு மத்தியிலும் மாற்றமின்றித் தொடர்கிறது ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கமும் ஈழநிலஅபகரிப்பும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

சிறிலங்கா அரசத்தலைவர் டித்வா சூறாவளிப் பேரிடரை எதிர்கொண்டு அனைவரும் ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார். ஆனால் அதே நேரத்தில் அவர் நாட்டு மக்களாகக் கூறிக்கொள்ளும் ஈழத்தமிழர்களை அவரின்...
Ilakku Weekly ePaper 368

Ilakku Weekly ePaper 368 | இலக்கு-இதழ்-368 | சனி, டிசம்பர்-06-2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 368 | இலக்கு-இதழ்-368 | சனி, டிசம்பர்-06-2025 Ilakku Weekly ePaper 368 | இலக்கு-இதழ்-368 | சனி,...

மல்வத்து மகாநாயக்க தேரர், ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி வணக்கத்திற்குரிய, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட...

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ள தமிழக அரசு!

'டித்வா' புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள...

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரில் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு !

இலங்கையில்  ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2,082,195ஆக பதிவாகியுள்ளது. பேரிடரில் சிக்கி இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளதுடன், 214 பேர் காணாமல் போயுள்ளனர்....

இலங்கையில் ஜனவரி இறுதி வரை நிலச்சரிவு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை!

இலங்கையில் 2026 ஜனவரி வரை மழையுடன் கூடிய வானிலை தொடரும் நிலைமை காணப்படுவதாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும் இந்த காலப் பகுதிகளில் மக்கள்...

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தமது உணவுப் பொருட்களை வழங்கிய மட்டக்களப்பு சிறையிலுள்ள கைதிகள்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக வெள்ளிக்கிழமை (05)...

அனர்த்த நிவாரண நிதியாக 10 பில்லியன் ஒதுக்கீடு: அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து

'அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  நிதி நிவாரணமளிக்க   10 பில்லியன் ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. சகல பிரதேச செயலகங்கள் ஊடாகவும் இந்நிதி நிவாரணம் இன்று முதல் வழங்கப்படும்' என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...