அவசர கால சட்டத்தால் அடிப்படை உரிமை மீறப்படமாட்டாது!

அவசரகால சட்டம் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதற்காக மட்டுமே நோக்கம் கொண்டது என்றும், இது அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படாது என்றும்  காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை ஊடகப்  பேச்சாளர், ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே...

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரிப்பு

இலங்கையில் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (08) நண்பகல் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதன்படி,...

அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு!

இலங்கையில்  நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். அனர்த்தத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான நிலைமைகள்...

சீரற்ற வானிலை : தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு டயலொக் நிறுவனம், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளை பாதித்த...

இலங்கையை தாக்கிய டித்வா புயல்: புத்தளத்தில் 600 இறால் பண்ணைகள் சேதம்!

இலங்கையை தாக்கிய டித்வா சூறாவளியால் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 600க்கு மேற்பட்ட இறால் பண்ணைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பல பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்திற்கு  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

அவசரமாகப் பாராளுமன்றத்தைக் கூட பிரதமரிடம் நாமல் கோரிக்கை!

அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நாட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள். கிராமங்கள் முழுமையாக...

டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்றுள்ளது. அது ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது. இந்த வாரம் அமெரிக்க அரசு வெளியிட்ட 33...

மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக  காவல்துறையினரால் கடந்த 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக காவல்  நிலையத்திற்கு  சென்ற உறவினர்கள்  போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு தலைமையகத்திற்கு...

தாய்லாந்து, கம்போடியா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

தாய்லாந்து, கம்போடியா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையிலான எல்லை மோதல்களுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும்...

எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளாக இயற்கை அனர்த்தங்களில் செயற்படக்கூடாது : பா. அரியநேத்திரன்

இலங்கையில் கடந்த வாரம் நடந்த மிக மோசமான இயற்கை அனர்த்தமானது இலங்கையில் 24, மாவட்டங்களை பாதித்தது என்பது உண்மை. அதிலும் மலையகம், தென்பகுதிகளில் கடுமை யான வெள்ளம் புயல்காற்றால் உயிர்சேதங்களும் பொருளாதார அழிவுகளும்...