ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி, வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் உடனடி உதவி நிதியத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள 4.5 மில்லியன் டொலர் நிதியுதவி ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சேவினால் (Marc-André...
தமிழர்களை கொல்ல வேண்டும் என்று கூறிய தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
"தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்" எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு...
சர்வதேச உதவிகளை நிர்வகிக்க குழுவொன்று நியமிப்பு
அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவி மற்றும் நிவாரண நிதிகளைக் நிர்வகிப்பதற்காக, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தலைமையில் உயர்மட்ட தேசியக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு...
அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பல தரப்புகள் தயாரென தகவல்
டித்வா சூறாவளி தொடர்பான உரிய கால எச்சரிக்கைகளை வழங்குவதிலும், அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதிலும் தவறியதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி பல தரப்புக்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றன.
சூறாவளியின் தாக்கத்திற்கான...
இலங்கையின் பொருளாதார மீட்சி தடைப்படும் என எச்சரிக்கை
இலங்கை கடன் நெருக்கடியில் இருந்து மீள முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாரிய சேதங்கள், நாட்டின் பொருளாதார மீட்சி முயற்சிக்குப் புதிய அழுத்தத்தைக் கொடுக்கும் என்று மூடிஸ் முதலீட்டு சேவை...
எதிர்க்கட்சி தலைவர் – ரஷ்ய தூதுவருக்கிடையில் விசேட சந்திப்பு
இலங்கையில் கடந்த வாரம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் ,...
தேவையான நேரத்தில் உதவி: அதிபர் ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார நன்றி தெரிவிப்பு
தேவையான நேரத்தில் இலங்கையுடன் துணைநின்றமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
தித்வா சூறவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பேரனர்த்தங்களை தொடர்ந்து இலங்கையில் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி...
“டித்வா” புயலும் மலையகத்தின் கண்ணீரும்: கடந்த கால அனர்த்தங்களிலிருந்து பாடங்கள் : மருதன் ராம்
இலங்கையின் மலையகப் பகுதிகள், அதன் அழகிய தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மலைப்பரப்புகளுக்குப் பெயர் பெற்றவை. எனினும், புவியியல் ரீதியாக, இந்தப் பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய அபாய வலயங்களாகவே காணப்படுகின்றன....
இலங்கையின் 20% நிலப்பரப்பு நீரில் மூழ்கியது – UNDP அறிக்கை
25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, அவர்களது புதிய புவியியல் பகுப்பாய்வின்படி, புயலால்...
இலங்கையில் டித்வா புயலின் மாபெரும் அழிகளும் மீட்புப்பணிகளும் : சபாரத்தினம் சிவயோகநாதன்
பேரழிவின் வலிமை – முழுமையான அழிவு இந்த புயல் எந்த அளவுக்கு சேதங்களை ஏற் படுத்தியுள்ளது?
இந்த புயல் ஒரு சாதாரண சூறாவளியின் தாக்கம் அல்ல. மக்கள் பொதுவாக புயல் என்றால் காற்று மரங்களை...










