பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்!

பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் வேறுவிதமாகக் கோராவிட்டால் அல்லது அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு கொள்கை முடிவை எடுக்காவிட்டால், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என...

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நாவுக்கு கடிதம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியினால் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு 'எமக்கு இழைக்கப்பட்ட கடும்...

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தினால் இந்தியப் பிரதமருக்கு மகஜர்!

அண்மைய நாட்களாக வடமாகாணத்தின் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்புகளுக்குள் அத்துமீறி உள் நுழையும் இந்தியாவின் பாண்டிச்சேரி பகுதி இழுவைமடி படகுகளினால் வடமாகாண மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும்...

அனர்த்தத்தால் மக்கள் பாதிப்பு: ரணில் தலைமையில் அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான உயிரிழப்பு மற்றும் பல கோடி ரூபா சொத்து சேதத்தை முன்கூட்டியே முகாமைத்துவம் செய்து நிர்வகிக்காமையானது மனித சமூகத்துக்கு மேற்கொள்ளப்பட்ட அநீதி...

நிந்தவூர் பிரதேச சபை தாக்குதல் – எம்.பி உள்ளிட்ட 10 பேரைக் கைதுசெய்ய நடவடிக்கை

அம்பாறை மாவட்டம்,நிந்தவூர் பிரதேச சபையினுள் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகிய நிலையில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும்...

சர்ச்சைக்கு பின் யாழ். மாவட்டத்தில் நிவாரண நிதி ஒதுக்கீடு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் சீரான நடைமுறைகளைப் பின்பற்றி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவு மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்களுடன் நிகழ்நிலையில் இடம்பெற்ற சந்திப்பின் போது யாழ்ப்பாண...

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு மேலும் கடனுதவி!

இலங்கைக்கு அனர்த்த நிவாரண உதவியாக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ அவசர மனிதாபிமான உதவியை விடுவித்துள்ளது. இந்த நிதி மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என ஐரோப்பிய...

வடக்குக்கு வெள்ளம் குறித்து மீண்டும் எச்சரிக்கை

மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என்றும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக...

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று நீதிக்கோரி ஐ.நா.வுக்கு கடிதம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10), வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு தங்கள் நிலை குறித்து கடிதம்...

பேரிடர் தயார்படுத்தலில் குறைபாடு இருப்பதை ஒப்புக் கொண்டார் ஜனாதிபதி!

நாட்டின் பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் நீண்டகால குறைபாடுகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த குறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும், உயிரிழப்புகள், கிராமங்கள் வெள்ளத்தில்...