அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறு, நடுத்தர வணிகங்களுக்கு கடன் அறிவிப்பு
இலங்கையில் அனர்த்தங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களுக்கு புதிய சலுகை கடன் திட்டமொன்று செயல்படுத்தப்படவுள்ளது.
நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மீள எழுச்சிபெற செய்வதற்காக இந்த கடன் திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரியவர்களுக்கு...
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் அமைத்துத் தரப்படும் : இளங்குமரன் தெரிவிப்பு
குறிகட்டுவான் மற்றும் நயினாதீவு பகுதிகளில் கடற்றொழிலாளர்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உறுதியளித்துள்ளார்.
குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு கடற்தொழிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்...
கிண்ணியா பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணி , கட்டுமானங்கள் சுற்றுலா அமைச்சுக்கு மாற்றம்!
கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த காணி மற்றும் கட்டுமானங்களை, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு கையளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திருகோணமலை, உப்பாறு பகுதியில் அமைந்துள்ள குறித்த 12 ஏக்கர்...
யாழில் கடற்படை வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையினரின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளின் ஊடாக விடுவிக்கப்படும் என வடபிராந்திய கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பி.லியனகமகே உறுதியளித்துள்ளார்.
காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் மருத்துவ சேவை!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கண்டி - மஹியங்கனை பகுதியில் கள வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய இராணுவத்தின் கள வைத்திய சேவைகளை சுகாதார பிரதி அமைச்சர் முதிதா ஹன்சக விஜேமுனி...
இந்தியாவிடமிருந்து சிறந்த வர்த்தக ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு
இந்தியாவிடமிருந்து சிறந்த வர்த்தக ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் க்ரீர் தெரிவித்துள்ளார்.
"என்னுடைய குழு தற்போது புது டெல்லியில் உள்ளது. இந்தியாவில் சில மூலப் பயிர்கள் மற்றும் தயாரிப்புகள் தொடர்பாக போராட்டங்கள்...
அமெரிக்காவிலிருந்து இலங்கை விமானப்படைக்கு அவசர உயிர்காக்கும் உதவிகள் வழங்கி வைப்பு
கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அவசர உயிர்காக்கும் உதவிகளுக்கு மேலதிகமாக, அமெரிக்க போர்த் திணைக்களம் இலங்கை விமானப்படைக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 640...
நிவாரண நிதி புறக்கணிப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த நிவாரண நிதிக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தும்...
யாழ் பல்கலையின் 19 மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்…
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் நாளை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு...
மலையக மக்களை வரவேற்க வடக்கு, கிழக்கு தயார்: சுமந்திரன் அறிவிப்பு
வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின்...










