13ஆம் திருத்தம் சாத்தியமில்லை: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற பொய் வாக்குறுதிகள் வழங்க தாம் விரும்பவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யூரியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய...

மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல் : 34 பேர் உயிரிழப்பு!

மியன்மாரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரக்கைன் மாகாணத்தில் உள்ள அரசு பொது வைத்தியசாலை மீது அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட...

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக யாழில் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட மீனவ அமைப்புகள் திங்கட்கிழமை (12) காலை  போராட்டத்தை முன்னேடுத்தார்கள். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை மீண்டும் உச்சம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியும், இந்த...

ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருமாறு கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றைக் கொண்டுவருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டு கட்சி...

நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்…

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் பிரதான்...

சீரற்ற கால நிலையால் சேதமடைந்த பாடசாலைகளை மீண்டும் மீட்டெடுக்க ‘பிரதிஷ்டா’ திட்டம் அறிமுகம்

சீரற்ற கால நிலையால் சேதமடைந்த பாடசாலைகளை  மீட்டெடுக்க "பிரதிஷ்டா" திட்டத்தை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குழு அல்லது தனிநபர் ஒருவர் சேதமடைந்த பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப பங்களிக்க முடியும் என்று...

UNICEF நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்குமிடையில் சந்திப்பு

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (10) ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை வரைவு குறித்து முதற்கட்ட மீளாய்வு...

மன்னார் காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி!

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் 2 நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

இலங்கையை மீட்டெடுக்க நெருக்கமாக செயற்பட்டுவருவதாக ஐ.நா தெரிவிப்பு

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுக்க இலங்கையர்கள் எடுக்கும் முயற்சியையும் அரசாங்கத்தின் முயற்சியையும் பாராட்டிய, இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச்(Marc-André Franche), தாம் பாதிக்கப்பட்ட மக்களையும் இலங்கையையும் மீட்டெடுக்க இலங்கை...

பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்!

டித்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. பேரிடரின் விளைவாக ஒரு...