அவசரகாலச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் தற்போதைய பேரிடர் நிலைமைக்குப் பொருத்தமற்றவை…

'டித்வா' புயலைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த நவம்பர் 28ஆம் திகதி அறிவிக்கப்பட்ட பொது அவசரகாலச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் தற்போதைய பேரிடர் நிலைமைக்குப் பொருத்தமற்றவை என்று சட்டத்தரணி சாலிய பீரிஸ்...
Ilakku Weekly ePaper 369

இறைமை மறுப்பால் மனிதஉரிமைகள் இழப்பு இது இன்றைய உலகின் அரசியல் வழமையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

ஐக்கிய நாடுகள் சபையின் 77 வது அனைத்துலக மனித உரிமைகள் நாள் 10.12.2025இல் “எங்கள் நாளாந்த இன்றியமையாதன மனித உரிமைகள்” என்ற மையக்கருத்துடன் முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறு உணவு நீர் காற்று எங்கள் நாளாந்த...
Ilakku Weekly ePaper 369

Ilakku Weekly ePaper 369 | இலக்கு-இதழ்-369 | சனி, டிசம்பர்-13-2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 369 | இலக்கு-இதழ்-369 | சனி, டிசம்பர்-13-2025 Ilakku Weekly ePaper 369 | இலக்கு-இதழ்-369 | சனி,...

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கத் திட்டம்

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக  மாற்றிய பின்னர், அக்காணிகளை மீண்டும்...

AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் மூலம் அனர்த்தங்களால் ஏற்படும் உயிராபத்துக்களை குறைக்கலாம் – அமெரிக்கா கருத்து

AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் தெரிவித்துள்ளார். Geo செயற்கை நுண்ணறிவு...

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள் திருடப்படாது: ஓமல்பே சோபித தேரர் நம்பிக்கை

இலங்கையின் பிரதான சங்கநாயக்க தேரர் ஓமல்பே சோபித தேரர், சுனாமி நிவாரண உதவிகளைத் திருடிய ஆட்சியாளர்கள் இருந்ததாகவும், கோவிட் தொற்றுநோயின் போது நண்பர்களுக்கு அண்டிஜென் பரிசோதனைகள் மூலம் திருட அனுமதித்ததாகவும் குற்றம் சாட்டினார்....

கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் : தாய்லாந்து பிரதமர் அறிவிப்பு

அண்டை நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தத்தை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் கூறிய போதிலும், கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின்...

மழை மற்றும் கடும்காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 735 குடும்பங்கள் பாதிப்பு

கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை மற்றும் கடும்காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா...

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்செயற்பாடுகள் இருக்கவில்லையெனவும், கடற்புலிகளின் தளபதி வடக்கு, கிழக்கு கடற்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும்   நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய இழுவைப்படகுகளின்...

வெல்லாவெளி தொல்பொருள் பதாகை விவகாரம்: 56 பேருக்கு வழக்கு

மட்டக்களப்பு வெல்லாவெளியில் தொல்பொருள் பதாதை வைக்கவிடாமல் தடுத்த 56 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்ன் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட...