சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம்
பேரிடரை தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களால்...
இலங்கைக்கான விரைவு கடன் குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆராய்வு
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு எதிர்வரும் 19ஆம் திகதி கூடி, இலங்கையின் விரைவு நிதி திட்டம் குறித்து ஆராயவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர்...
அரசாங்கத்தின் குறை நிரப்புப் பிரேரணை பாராளுமன்றில் முன்வைப்பு
அனர்த்த நிவாரணங்களுக்காகவும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாட்டுக்காகவும், 500 பில்லியன் ரூபா குறை நிரப்பு மதிப்பீட்டு தொகை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதிர்வரும் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் விசேட பாராளுமன்ற...
திருமலை சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் – சமரச பேச்சுக்கு தீர்மானம்
திருகோணமலை சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் சமரச பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்கு உரித்தானது எனக்கூறப்படும் கட்டுமானத்தை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம்...
அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிணை!
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார்.
அதனை அடுத்து அவரை...
கடந்த கால சமாதானப் பேச்சுகள் குறித்து புத்தகம் ஊடாக விளக்கமளிக்கவுள்ள ஜீ.எல்.பீரிஸ்!
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகள் குறித்த புத்தகமொன்றை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட உள்ளார்.
‘The Sri Lanka Peace Process: An Inside View’...
சஜித் பிரேமதாசவிற்கும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்குமிடையில் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சிற்கும் (Mark Andre Franche) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று புதன்கிழமை (17) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்...
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஜப்பான் உதவி!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்து பல உதவிகளை வழங்கி வருகிறது.
இந்த வகையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கால நிதி உதவியை...
அதிபர் டிரம்பின் உத்தரவால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
வெனிசுவேலாவுக்கு உள்ளே அல்லது வெளியே எந்தவொரு தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பலும் செல்லாத வகையில் தடுக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வெனிசுவெலா “பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடுவதாக”...
கூமடுகண்டல் பகுதியில் தமிழ்மக்களின் நெற்செய்கை நிலங்களில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் அடாவடி
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாய நிலமான கூமடுகண்டல் பகுதியில் தமிழ்மக்களின் நெற்செய்கை நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் அடாவடித்தனமாக யானைவேலி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்...










