தொடரும் கன மழை: நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

இலங்கையில்  தற்போது நிலவி வரும் அதிக மழையுடனான வானிலை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்...

ஐதேக தலைமைப் பதவியில் இருந்து விலக தயார்: ரணில் அறிவிப்பு

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, இரு தரப்பு இணைவுக்கு நான்தான் தடையாக உள்ளேன் எனில், எந்த சந்தர்ப்பத்திலும் பதவி...

இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பை இந்தியா வழங்கும் : ஜீவனிடம் இந்திய தூதுவர் உறுதி

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு புதன்கிழமை (17) நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் பல்வேறு முக்கிய...

இந்தியாவிற்கு தோல்வி தான்,அதனை இந்தியாவால் மறக்க முடியாது: பாக்கிஸ்தான் பிரதமர் கருத்து

“இந்தியாவிற்கு டெல்லியில் இருந்து மும்பை வரை தோல்வி கிடைத்துள்ளது, இந்தியாவால் அதனை மறக்க முடியாது.”என பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் படைகள் ‘உண்மைப் போரை’ வென்றதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்...

டியாகோ கார்சியா தீவில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைப்பு!

டியாகோ கார்சியா தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அந்தப் பிரதேசத்திற்கான ஆணையரின் மேல்முறையீட்டை நீதிபதிகள் நிராகரித்தனர். கடந்த டிசம்பர் 16,...

பிரதமருடன் சீன பிரதிநிதி Wang Dongming சந்திப்பு

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர்  வெங் டொங்மின் (Wang Dongming) மற்றும் பிரதமர்  ஹரிணி அமரசூரிய  ஆகியோருக்கிடையில் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு புதன்கிழமை...

இன்று கூடுகிறது பாராளுமன்றம்!

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் இன்று வியாழக்கிழமை (18) கூடுகின்ற பாராளுமன்றம் நாளை 19ஆம் திகதி கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர்...

டித்வா புயலின் தாக்கத்தை நிவாரண அரசியலாக்கும் அரசியல்வாதிகள் :தாமோதரம்பிள்ளை பிரதீவன்

அம்பாறை மாவட்டத்தில் டிற்வா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் நிவாரண நிலைமை என்ன? டிற்வா புயல் நாடு முழுவதும் மிகப் பெரும் அழிவை ஏற்படுத்தி 639 பேர் உயிரிழந்த னர். 300க்கும் மேற்பட்டோர் காணாமல்...

கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த கல்லறப்பு,மஜீத் நகர் விவசாயிகள் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (17) போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கான அனர்த்த அழிவுகளின் போதான நடவடிக்கைகளை இதுவரைக்கும் எவரும்...

சீரற்ற காலநிலையால் பெற்றோரை இழந்த சிறுவர்கள்!

இலங்கையில்  நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சுமார் 73 சிறுவர்கள் அவர்களின் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது இருவரையும்...