ஈழத் தமிழர் இறைமை மீளுறுதிக்காக பேரிடர் மீண்டெழலலுக்கான மாநாடுகளை அனைத்துலக தமிழர் முன்னெடுக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...
இலக்கின் அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் 2025ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். இவ்வாண்டு கிறிஸ்மஸ் பருவகாலத்தில் உலகெங்கும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலைச் சீர்கேடுகள், போர்களின் வழியாக சாதாரண மக்கள் வாழ்வுக்கு இனங்காணக்கூடிய அச்சங்களை வாழ்வாகக்...
Ilakku Weekly ePaper 370 | இலக்கு-இதழ்-370 | சனி, டிசம்பர்-20-2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 370 | இலக்கு-இதழ்-370 | சனி, டிசம்பர்-20-2025
Ilakku Weekly ePaper 370 | இலக்கு-இதழ்-370 | சனி,...
இலங்கையில் நிலவும் மோசமான வானிலை: மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
இலங்கையில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன.
மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து...
இலங்கையில் அபாய நிலையில் 10,813 இடங்களை அறிவிப்பு
இலங்கையில் அபாய நிலையில் உள்ள 10,813 இடங்களை ஆய்வு செய்ய 5,374 கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளில் 1,426 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தேசிய...
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்
“சுற்றறிக்கைகள் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னுமொரு மிகப்பெரிய இனப்படுகொலை மற்றும் இனவழிப்பைச் செய்வதற்கு முயற்சிக்கின்றது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற...
சிரியாவில் ஐஸ் இலக்குகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்
அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதக் குழு மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் பீட்...
மலையக மக்களின் காணி உரிமை பிரச்சினைக்கு தீர்வு வழங்க அவசர கால சட்டத்தை பயன்படுத்த வேண்டும் – மனோகணேசன்
மலையகத்தில் ஏற்பட்டுள்ள பேரவல நிலைமையின் மூலமாவது மலையக மக்களின் காணி உரிமை கோரிக்கைக்கு தீர்வை வழங்க வேண்டும். தற்போது அவசர கால சட்டம் அமுலில் உள்ளதால் அதன்மூலமாவது தேவையான காணிகளை சுவீகரித்து அந்த...
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான முன்னெடுப்புக்கள் குறித்து தமிழக முதலமைச்சர் கருத்து
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தம்மாலான அழுத்தங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், அதனை புதுடில்லிக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு : ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு
சிங்கள சமூகம் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்...
டித்வா புயல் பாதிப்பு: 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்
''டித்வா ''புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணை...










