தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக  நேற்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்களை கைது செய்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள...

இலங்கையின் கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையைத்...

மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படும் : பிரதமர் உறுதி

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது...

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் மூலம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கோரல்

புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார கோரியுள்ளார். புதிய பயங்கரவாதத் தடுப்புச்...

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரையில் மீண்டும் ஒரு புத்தர் சிலை!

எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி திஸ்ஸ விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அதற்கான பாதுகாப்பு கோரி பாதுகாப்பு...

அடுத்த ஏப்ரலில் நாடு திவாலாகும் என்ற எதிர்வு கூறலை ஜனாதிபதி மறுப்பு

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக முன்வைக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டினால், 2026 ஏப்ரல் அளவில் நாடு மீண்டும் பொருளாதார ரீதியான திவால்நிலைக்கு வழிவகுக்கும் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை...
Ilakku Weekly ePaper 370

ஈழத் தமிழர் இறைமை மீளுறுதிக்காக பேரிடர் மீண்டெழலலுக்கான மாநாடுகளை அனைத்துலக தமிழர் முன்னெடுக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...

இலக்கின் அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் 2025ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். இவ்வாண்டு கிறிஸ்மஸ் பருவகாலத்தில் உலகெங்கும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலைச் சீர்கேடுகள், போர்களின் வழியாக சாதாரண மக்கள் வாழ்வுக்கு இனங்காணக்கூடிய அச்சங்களை வாழ்வாகக்...
Ilakku Weekly ePaper 370

Ilakku Weekly ePaper 370 | இலக்கு-இதழ்-370 | சனி, டிசம்பர்-20-2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 370 | இலக்கு-இதழ்-370 | சனி, டிசம்பர்-20-2025 Ilakku Weekly ePaper 370 | இலக்கு-இதழ்-370 | சனி,...

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை: மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

இலங்கையில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து...

இலங்கையில் அபாய நிலையில் 10,813 இடங்களை அறிவிப்பு

இலங்கையில்  அபாய நிலையில் உள்ள 10,813 இடங்களை ஆய்வு செய்ய 5,374 கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளில் 1,426 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தேசிய...