புதிய பயங்கரவாத தடைச் சட்டம்: மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்- சரத் வீரசேகர
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும் அவ்வாறு வரையறுக்கப்படாத வரை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும்...
தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” முதலான கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், விகாரையை அகற்றுமாறு போராட்டத்தின்போது...
காவல்துரையினரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில் அனுமதி
தையிட்டி விகாரைக்கு முன்பாக காவல்துரையினரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துரையினர் காட்டு மிராண்டி...
பாரதத்துக்குள் பதில் தேடி ஓடும் தமிழ்த்தேசிய கட்சிகள்..! : பா. அரியநேத்திரன்
ஈழத்தின் தமிழ்தேசிய கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை எனபதை மீண்டும் ஒருதடவை நிரூபித்துள்ளனர் தமிழ்தேசிய கட்சிகள். பாரத்துக்குள் பதில் கேட்டு அழுத்தம் கொடுக்க இரண்டு தமிழ்தேசிய கட்சி அணிகள் இறங்கியுள்ளன.
1. கடந்த 2025, டிசம்பர்,18,...
பெரும் மனிதப் பேரவலத்தை நோக்கி சூடான்
சர்வதேச மீட்புக் குழுவின் (IRC) உலகளாவிய மனிதாபிமான நெருக்கடிகளுக்கான அவசர கண் காணிப்புப் பட்டியலில் சூடான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது என்று உதவிக் குழு செவ்வாயன்று(16) தெரிவித்துள்ளது.
வரும் ஆண்டில் மனிதாபி...
மாகாண சபை முறைமை குறித்து விவாதிக்க ஜே.வி.பியின் செயலாளர் இந்தியா பயணம்
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கடந்த நவம்பர் மாத இறுதியில் இந்தியாவுக்கு...
மத வழிபாட்டு ஸ்தலங்களுக்கு பாதுகாப்பு!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வழிபாட்டு ஸ்தலங்களுக்காக விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்காக பெருமளவான மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஃப். யூ....
சர்ச்சைக்குரிய தடுப்பூசி குறித்து ஆராய இந்திய உற்பத்தி நிறுவனம் தயார்
பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 'ஒண்டன்செட்ரோன்' (Ondansetron) ஊசி மருந்துத் தொகுதிகளை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்பிப் பரிசோதிக்குமாறும், அதற்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்பதாகவும் இந்தியத் தயாரிப்பு நிறுவனமான 'மான் பார்மாசூட்டிகல்ஸ்' (Maan...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகை
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில்...
13க்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்கிறார் திஸ்ஸ விதாரண
13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ...










