தையிட்டி விஹாரை பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு

யாழ்ப்பாணம் - தையிட்டி விஹாரை பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு இது குறித்து கருத்துரைத்தபோதே அவர் இதனைக்...

தையிட்டியில் மற்றுமொரு புத்தர் சிலைக்கு திட்டம் – மீண்டும் போராட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி விஹாரையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி மீண்டும் ஒரு புத்தர் சிலையினை நிறுவுதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதால், அன்றைய தினமும் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் நேற்று (21)...

இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இரண்டு உயர்மட்ட ராஜதந்திரிகள் இலங்கை வருகை

இலங்கைக்கு இந்த வாரத்தில், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இரண்டு உயர்மட்ட ராஜதந்திர பயணங்கள் இடம்பெறுகின்றன. டித்வா சூறாவளிக்குப் பின்னர் உடனடி பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இந்த பயணங்கள் அமைகின்றன.  இதன்படி இந்திய வெளியுறவு...

வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தலை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை

இலங்கையை தாக்கிய 'டித்வா' சூறாவளியினால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளைச் சமாளிக்க, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தலை உடனடியாக நிறுத்திவைக்குமாறு உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற ஜோசப்...

800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!

கடந்த சனிக்கிழமை மாத்திரம் 13 படகுகளில் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததாக இங்கிலாந்தின் உள்துறை அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளன. அண்மைய ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில் ஒருநாளில் பதிவு செய்யப்பட்ட சாதனை இதுவாகும். இது...

தையிட்டி விவகாரம்: காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடரப்படவேண்டும் – மணிவண்ணன்

தையிட்டியில்  காவல்துறையினர்  நடந்துகொண்ட விதம், நாடு இரண்டாக பிளவுபட்டுள்ளது என்பதை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின்...

கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் நிலம் அபகரிப்பு: இந்த ஆட்சியில் என்றேனும் தீர்வு கிடைக்குமா?

கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் நிலம் சார்ந்த அநீதிகளுக்கு இந்த ஊழலற்ற ஆட்சியின் கீழ் என்றேனும் ஒரு நியாயமான தீர்வு கிடைக்குமா என குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் டனுசன் தெரிவித்துள்ளார். "நிலத்திற்காக ஒருங்கிணைவோம்"...

இலங்கையில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் – பா.ம.க. தலைவர் இராமதாஸ்

இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு,  தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக்கப்படவேண்டும் என தமிழ்நாட்டில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்...

மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டிய உறவு  :விதுரன் 

தாயகத் தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் தமிழகம் என்பது வெறுமனே அண்மித்தவொரு மாநிலம் மட்டுமல்ல, அது வொரு உணர்வுப்பூர்வமான பின்களமாகவும், சர்வதேச அரங்கில் தமிழர்களின் குரலை எதி ரொலிக்கும் வலுவான தளமாகவும் இருந்து...

நைஜீரியா: கடத்தப்பட்ட மேலும் 130 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர் நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க உறைவிடப் பள்ளியில் இருந்து கடத்தப்பட்டதில் எஞ்சிய 130 மாணவர்களும் விடுவிக்கப்பட்டு விட்டதாக நைஜீரிய அதிகாரிகள்...