மலையகத் தமிழரின் வடக்கு-கிழக்கு நோக்கிய குடிப்பெயர்வு சாத்தியமா? : ஐ.வி.மகாசேனன்
டித்வா புயலுக்குப் பிறகு மலையகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள், மலையகத் தமிழர்களின் நிரந்தர பாதுகாப்பு, வாழ்வாதாரம், மற்றும் வடக்கு-கிழக்கு நோக்கிய குடியேற்றம் சாத்தியமா என்ற கேள்விகளை மீண்டும் தீவிரமாக எழுப்பியுள்ளது. இந்த...
அமெரிக்காவின் தடையை மதிக்காத இந்தியா
மாஸ்கோவின் இரண்டு முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது அமெரிக்கா தடை விதித்த போதிலும், ரஷ்யா விலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி டிசம்பர் மாதத்தில் அதிகமாக இருக்கும் என்று ராய்ட் டர்ஸ் புதன்கிழமை(18) செய்தி...
தையிட்டி விகாரை விவகாரம்: சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான...
உக்ரைனில் தாக்குதல்களை தீவிரப்படுத்திய ரஷ்யா
உக்ரைனின் தெற்குப் பிராந்தியமான ஓடெசா மீது ரஷ்யா தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதியில் பரவலான மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதுடன், கடல்சார் உள்கட்டமைப்புகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா இந்த பிராந்தியத்தின் மீது திட்டமிட்ட தாக்குதல்களை...
ஜனாதிபதி – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.
இன்று (23) முற்பகல் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி...
‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம் – உலக வங்கி அறிக்கை
கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் கட்டிடங்கள், சொத்துக்கள், விவசாயம், உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் (USD) என உலக...
மண்டைத்தீவு விளையாட்டு மைதான திட்டத்துக்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம் சட்டவிரோதமானது என்றும், இது அந்த தீவின் சூழலியல் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இலங்கை...
சர்ச்சைக்குரிய Ondansetron ஊசி இலங்கைக்கு அனுமதிக்கப்பட்டமை குறித்து கேள்வி
இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒன்டன்செட்ரோன் (Ondansetron) ஊசி மருந்து மனித பாவனைக்கு உகந்தது அல்ல என குற்றம் சாட்டப்பட்ட விவகாரம் தொடர்பில், மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கங்களின் கூட்டமைப்பின்...
ஐ.எல்.சி. வானொலி – தமிழ் எய்ட் இணைந்து தண்டுவடம் பாதிக்கப்பட்ட 39 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!
போர் பாதிப்பு காரணமாக தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள், கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்பட்டுவரும் ஐ.எல்.சி. வானொலி நேயர்கள் மற்றும் தமிழ் எய்ட் தன்னார்வ தொண்டு...
தையிட்டி விஹாரை பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு
யாழ்ப்பாணம் - தையிட்டி விஹாரை பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு இது குறித்து கருத்துரைத்தபோதே அவர் இதனைக்...









