மாகாணசபைத்தேர்தல்களை நடாத்த அழுத்தம் வழங்குங்கள்: இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தல்
மாகாணசபைத்தேர்தல்களை பிற்போடாமல் விரைந்து நடாத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கூட்டாக கேட்டுக்கொண்டனர் தமிழ்த்தலைவர்கள்.
வட, கிழக்கு மாகாணங்களில் பேரனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் நடவடிக்கைகளில் தாம் உள்வாங்கப்படவில்லை எனவும், மாகாணசபைகள்...
மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு தொடர்ந்த ஆதரவு தருவோம்– இந்தியா
மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டத்தில் இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காணிகளை பெற்றுக்கொள்ளுங்கள், வீடுகளை கட்டுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மலையக தமிழ்...
சட்டம் சிலருக்கு கவசமாகவும் சிலருக்கு அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் மாறியுள்ளதாக குற்றச்சாட்டு
சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்ற போதிலும் இன்றைய இலங்கையில் அந்த சட்டம் சிலருக்கு கவசமாகவும் மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் மாறியுள்ளது என்று சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை...
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.
புதிய தவிசாளர் தெரிவு இன்று (23) நடைபெற்ற நிலையில், 14 மேலதிக வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்...
யுனிசெஃப் மூலம் நோயெதிர்ப்பு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி
2026 – 2030 காலப்பகுதிக்கான யுனிசெஃப் உலகளாவிய விநியோக அலகின் மூலம் இலங்கையின் தேசிய நோயெதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கு தடுப்பூசி பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.12.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை...
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 374,000 பேர் பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கோட்டை நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (23) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால்...
12 இந்திய மீனவர்கள் கைது
சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்துள்ளனர்.
"தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் நீர்நிலைகளுக்கு இடையே மீன்பிடித்துக்...
டித்வா சூறாவளி தாக்கம்: இலங்கையின் மீள் கட்டுமானத்திற்கான உதவியை அறிவித்தது இந்தியா!
“ டித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட பெரும் சேதங்களை கருத்தில் கொண்டு, இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மீள் கட்டுமான உதவித் தொகுப்பை வழங்க உறுதியளித்துள்ளது” என்று இந்தியப் பிரதமர்...
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு இலங்கைக்கு வருகை
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்செங் ( Wang Junzheng ) தலைமையிலான குழு இலங்கைக்கு...








