“நத்தார் தினத்திலேனும் போரை நிறுத்துங்கள்!” திருத்தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா!

நத்தார் தினத்தன்று உக்ரைன் - ரஷ்யா போரினை இரு நாடுகளும் நிறுத்தி, உலக அமைதியை கடைபிடிக்குமாறு புனித திருத்தந்தை  14வது லியோ விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது. ரஷ்யாவின் இந்த நிலைப்பாட்டால் அவர்...

தையிட்டி சம்பவத்துக்கு பருத்தித்துறை நகரசபை கண்டனம்!

பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் தையிட்டி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் அமர்வானது தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் தலைமையில் இன்று (24) காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. இன்றைய அமர்வில் 2 உறுப்பினர்கள்...

இலங்கையில் தொடரும் மண்சரிவு அபாயம்!

மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்ட போதிலும், அந்த இடங்களில் இன்னும் ஆபத்து நீங்கவில்லை எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழை நிலைமை குறைவடைந்ததன் காரணமாகச் சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகள்...

அரசியலமைப்புப்பேரவைக்கான சிவில் உறுப்பினர் நியமனம்: வெளிப்படைத்தன்மையைப் பேணுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்குக் கடிதம்

அரசியலமைப்புப்பேரவையில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், அதற்குரிய நியமனங்களை முறையான ஆலோசனைகளின் பிரகாரம் வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்...

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் எனவும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட்...

தையிட்டியில் காவல்துறை சித்திரவதை: நிரோஷ் வைத்தியசாலையில் அனுமதி

தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

சிறுவர்கள் மத்தியில் மந்தபோசணை – யுனிசெப் அமைப்பிடமிருந்து நன்கொடை

'டித்வா' சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் மந்தபோசணை குறைபாட்டுக்கு முகங்கொடுத்திருக்கும் சிறுவர்களுக்கு உதவும் நோக்கில் 20,000 கிலோகிராம் BP-5 எனும் போசணைப்பதார்த்தம் யுனிசெப் அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 'டித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு...

மாகாணசபைத்தேர்தல்களை நடாத்த அழுத்தம் வழங்குங்கள்: இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தல்

மாகாணசபைத்தேர்தல்களை பிற்போடாமல் விரைந்து நடாத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர்  எஸ்.ஜெய்சங்கரிடம் கூட்டாக கேட்டுக்கொண்டனர் தமிழ்த்தலைவர்கள். வட, கிழக்கு மாகாணங்களில் பேரனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் நடவடிக்கைகளில் தாம் உள்வாங்கப்படவில்லை எனவும், மாகாணசபைகள்...

மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு தொடர்ந்த ஆதரவு தருவோம்– இந்தியா

மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டத்தில் இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காணிகளை பெற்றுக்கொள்ளுங்கள், வீடுகளை கட்டுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மலையக தமிழ்...

சட்டம் சிலருக்கு கவசமாகவும் சிலருக்கு அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் மாறியுள்ளதாக குற்றச்சாட்டு

சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்ற போதிலும் இன்றைய இலங்கையில் அந்த சட்டம் சிலருக்கு கவசமாகவும் மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் மாறியுள்ளது என்று சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை...