சுற்றாடல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனப் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர், கடந்த சில...
போர்க்களமாகுமா இலங்கை கடல்? : வேல்ஸில் இருந்து அருஸ்
இலங்கை கடற்கரையிலிருந்து பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில் ஒரு சரக்குக் கப்பலில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று ஏறி, சீனா விலிருந்து ஈரானுக்குச் செல்லும் இராணுவம் தொடர்பான...
காஸாவில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியில் நத்தார் பண்டிகையை கொண்டாடும் பெத்லகேம்!
காஸா பகுதியில் நிலவும் போர்நிறுத்தச் சூழலுக்கு மத்தியில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் இரண்டு வருடகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நத்தார் கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.
ஜெருசலேமின் திருச்சபை பேராயர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா...
பண்டிகைக்கால பாதுகாப்பு – சிறப்பு திட்டம் உருவாக்கம்
பண்டிகைக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், நகரங்கள், வழிபாட்டு இடங்கள், விடுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இராணுவத்...
தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு : தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்து
இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ...
இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்: பிரித்தானியா
பிரித்தானிய அரசாங்கம் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன. தடை விதிப்புக்கள் தொடருமென வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்துள்ளார்.
பிரித்தானியப்...
துரைராசா ரவிகரனின் கோரிக்கைக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இணக்கம்
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள சிவபுரம், குத்துப்பாலத்தினை அமைக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த...
மருந்துகளின் ஆய்வை தரமுயர்த்த நடவடிக்கை
இலங்கையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் பெற்ற மருந்து பரிசோதனை ஆய்வகம் இல்லாதது பெரும் குறையாகக் கருதப்பட்டு வந்த நிலையில், தற்போதுள்ள வசதிகளை உலகத்தரம் வாய்ந்த நிலைக்கு மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
'ஒன்டன்செட்ரான்' (Ondansetron)...
மக்களின் அபிலாசைகளுக்கு புறம்பாக தமிழ் தலைவர்கள் செயல்படுவதாக கஜேந்திரகுமார் சாடல்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பில் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதில் ஏனைய தமிழ்க் கட்சிகள் முரணாகச் செயற்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இந்தியாவிடம் தனித்தனியே கோரிக்கை
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மலையக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், மலையக தமிழ் மக்கள்...









