13ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்க வேண்டும் – சர்வதேச சிறுபான்மையினக்குழு வலியுறுத்தல்
தேசிய மக்கள் சக்திக்கான சிறுபான்மையினத்தவரின் ஆதரவு என்பது இதுவரை சிறுபான்மையின அரசியலை வடிவமைத்த அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளான மனித உரிமைகள், நீதி மற்றும் அரசியல் சுயாட்சி என்பவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு சமமானதா? என...
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்: நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து...
மட்டக்களப்பு, காரமுனை மக்களை அச்சுறுத்தி வெளியேற்றும் முயற்சி!
மட்டக்களப்பு, காரமுனை பிரதேச மக்களை அச்சுறுத்தி, அவர்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றும் நோக்கில் சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட காரமுனை கிராமத்தின் பிரதிநிதிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கும்...
ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு இயங்கி வரும் பாரதூரமான நிலையைச் சுட்டிக்காட்டி, கோப் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடித்தில் நாட்டில் நிலவும்...
தையிட்டி விகாரை காணி, பொதுமக்களுக்கு சொந்தமானதென பெளத்த மத குரு தெரிவிப்பு
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில், தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, பொதுமக்களுக்கு சொந்தமானது என்று , நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதலகல பத்ம பெளத்த மத குரு தெரிவித்துள்ளார்.
காணொளி ஒன்றை வெளியிட்டு...
முல்லைத்தீவு சிறுமி உயிரிழப்பு: நீதி கோரும் உறவினர்கள்!
முல்லைத்தீவில் உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் இறுதிக் கிரியை நேற்று (24) நடைபெற்றது. இதன்போது சிறுமியின்...
ஜப்பானில் இலங்கையர் கைது
ஜப்பானின் டோக்கியோ நகரில் ஷினகாவா (Shinagawa) புகையிரத நிலையத்திற்கு அருகில், துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இலங்கையர் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தனது...
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் தேவராசா – மட்டக்களப்பில் நினைவேந்தல்!
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை தேவராசாவின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் வள நிலையத்தில் இன்று (25) காலை 9.30 மணிக்கு...
சுனாமி, டித்வா புயலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்: பொதுமக்களிடம் வேண்டுகோள்!
சுனாமி மற்றும் டித்வா புயல் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை வெள்ளிக்கிழமை (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த...
சுற்றாடல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனப் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர், கடந்த சில...










