சமூகப்பிரச்சினையாக மாறி வரும் மண்சரிவு சம்பவங்கள்!
மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு காரணமாகக் குவிந்துள்ள மண் ஒரு சமூகப்பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த அனர்த்தின் போது ஏற்பட்ட பல்வேறுமண்சரிவுகள் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் பாதைகளில் இருந்து நான்கு இலட்சம் கியுபிக்...
அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக வழமையான பொதுமக்கள் தமது அன்றாட வாழ்வியல்...
திட்வா புயலால் இலங்கையில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி…
இலங்கையில் திட்வா புயலால் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை 2022 பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் எட்டப்பட்ட முன்னேற்றங்களைத் தலைகீழாக மாற்றக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கையில் திட்வா புயல் பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில்...
அரசாங்கத்துக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்குப் பார்வை இல்லை. மாறாக மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதழொழிப்பதற்கு முயற்சித்து வருகின்றது. ஜனநாயகத்துக்கான வெளிப்படை தன்மையை இல்லாமலாக்குவது அரசாங்கத்தின் பணியல்ல என எதிர்க்கட்சித்...
சுங்க திணைக்களத்துக்கு அதிக வருமானம் – சுங்க பேச்சாளர் தகவல்
அரசாங்கத்தால் சுங்க திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருந்த வருமான இலக்கை விட அதிக வருமானம் இவ்வாண்டில் பெறப்பட்டுள்ளது. இவ்வாண்டு இது வரையிலான காலப்பகுதியில் 2,491 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுங்க திணைக்கள பேச்சாளர்...
தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்தம் குறித்து அதிருப்தி!
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு போதுமான மற்றும் சுயாதீனமான நிதி ஆதாரங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் தலைவர்...
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக மற்றுமொரு புதிய பெயரை ஜனாதிபதி பரிந்துரை!
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை தொடர்ச்சியாக நிராகரித்து வரும் நிலையில், மற்றுமொரு புதிய பெயரை ஜனாதிபதி விரைவில் பரிந்துரைக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து...
தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் அகதிகளுக்கு சிறப்பு கொள்கை அவசியமென வலியுறுத்தல்
தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு சிறப்பு கொள்கை தேவைப்படுவதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
தி ஹிந்து (The Hindu) செய்தித்தாளில் இது தொடர்பான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்திய சட்டப்படி தற்போது, பெற்றோரில் ஒருவர் “சட்டவிரோத குடியேறி”...
நாடு முழுவதும் மின்சார வாகன பேட்டரி சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு திட்டம்!
இலங்கை பல நாடுகளிலிருந்து மின்சார வாகனங்களை இறக்குமதி செய்து வருவதால் நாடு முழுவதும் மின்சார வாகன பேட்டரி சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு கவனம் செலுத்தி வருவதாக சீனத் தூதுவர் சீனத் தூதுவர் கீ...
சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவனின் “அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு…
சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் அவர்களின் "அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்" எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு தினம் சைவா அமைப்பின் ஒருங்கிணைப்பில் கல்முனை கிறிஸ்த இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்...










