மெக்சிகோவில் தொடரும் நில அதிர்வுகள்!
மெக்சிகோவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர்.
அங்கு வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 6.5 அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாட்டின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகள் முழுவதும் உணரப்பட்டன.
பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ், உள்ளூர்...
இலங்கைக்கு கொரிய எக்சிம் வங்கியினால் மனிதாபிமான உதவி
'டித்வா' (Ditva) புயலினைத் தொடர்ந்து, கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (Korea Eximbank), கொரிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இலங்கைக்கு 50,000 அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார...
புத்தாண்டிலும் தொடரும் திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்களின் போராட்டம்
இராணுவத்தின் அனுசரணையுடன் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காகப் பலவந்தமாக சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளைப் பகுதி பகுதியாக விடுவிப்பதாக பிரதேசத்தின் காணி அதிகாரியால் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும்...
2025இல் உலகளவில் 128 ஊடகவியலாளர்கள் கொலை! : பட்டியல் வெளியிட்டது சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு
2025ஆம் ஆண்டில் உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists - IFJ) வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 128...
6ஆம் தர ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை
தேசிய கல்வி நிறுவனத்தினால் அச்சிடப்பட்ட 6ஆம் தர ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, கல்விப் பொதுத்தராதர நிபுணர்களுடன் தற்போது தீவிர ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு...
அமெரிக்காவின் உதவிக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நன்றி தெரிவிப்பு
யாழ்ப்பாண விமான நிலையத்தில் அண்மையில் மனிதாபிமான உதவிகளை வழங்கிய அமெரிக்காவுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்ததுடன், தமிழ் மக்களின் இறைமையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகளின் ஆதரவையும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரியுள்ளனர்.
புத்தாண்டு...
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு !
தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் குறித்த...
திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை : 20ஆவது நினைவேந்தல்…
திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) மாலை 6.00 மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக...
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு பயணம்!
நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று (2) தையிட்டி விகாரை காணிக்கு பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு விஜயம் செய்த குழுவினர் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும்...
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து: பலி 47 ஆக அதிகரிப்பு!
சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா. இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள்...










