பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நோர்வேக்கு பயணம்!

நோர்வே நாட்டுக்கு பயணம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்   தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினர் இவ்வாரம் முழுவதும் அங்கு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர். மேற்படி பயணத்தில் பங்கேற்றுள்ள தமிழ்த்தேசிய...

வெல்வேரி காணிகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வெளிவிவகார பிரதி அமைச்சர் உறுதி

திருகோணமலை வெல்வேரி பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விரைவில் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதியளித்தார். இன்று ஞாயிற்றுக்கழமை (04) வெல்வேரி கிராமத்திற்கு...

வெனிசுவேலா மீதான அமெரிக்க தலையீடு : ஜே.வி.பி கடும் கண்டனம்!

வெனிசுவேலாவிற்கு எதிரான அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கடுமையாகக் கண்டித்து, வொஷிங்டன் இறையாண்மையை மீறுவதாக மக்கள் விடுதலை முன்னணி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மக்கள் விடுதலை முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அந்த...

தலவாக்கலையில் மண்சரிவு அபாயம் ; 67 குடும்பங்கள் இடம்பெயர்வு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான கிறேட்வெஸ்டன்  தோட்டத்தில் உள்ள ஒரு லயன் தொகுதி வீடுகள் கடந்த மோசமான காலநிலை காரணமாக மண்சரிவு ஏற்படும்  அபாயகரமான வெடிப்பு காணப்பட்டதால் குறித்து வீடுகளில் வசித்த 67...

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிப்பு

வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க...

பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம்

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று ஸ்ரீ...
Ilakku Weekly ePaper 372

ஈழத்தமிழர் இறைமையை அழிக்க ஒரே நாடு 2 அமைப்புக்கள் என்ற சீனக்கொள்கை வழித் தீர்வினை சிறிலங்கா முயற்சிக்கிறதா? |...

தாய்வான் நாட்டை தன்னுடைய ஆட்சிக்குட்பட்டதாகவே என்றும் கருதும் சீனா, தாய்வான் தீவைச் சுற்றியுள்ள கடலில் போர்ப்பயிற்சிகளை நவீன போர்க்கப்பல்கள் போர்விமானங்களுடன் நிழல் யுத்தம் போலவே கடந்த வாரத்தில் நடத்தி முடித்த நிலையில் 2026ம்...
Ilakku Weekly ePaper 372

Ilakku Weekly ePaper 372 | இலக்கு-இதழ்-372 | சனி, ஜனவரி-03-2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 372 | இலக்கு-இதழ்-372 | சனி, ஜனவரி-03-2026 Ilakku Weekly ePaper 372 | இலக்கு-இதழ்-372 | சனி,...

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக சனிக்கிழமை (03) காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையில்  பௌர்ணமி தினத்தினை...

மெக்சிகோவில் தொடரும் நில அதிர்வுகள்!

மெக்சிகோவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர். அங்கு வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 6.5 அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாட்டின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகள் முழுவதும் உணரப்பட்டன. பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ், உள்ளூர்...