பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (05) காலை முன்னிலையாகியுள்ளார்.
கமத்தொழில் அமைச்சு அலுவலகத்தை நடத்திச் செல்ல ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள கட்டடம்...
இலங்கையின் மீன்பிடி படகு சீஷெல்ஸ் கடற்பரப்பில் தீயிட்டு எரிப்பு: விசாரணை நடத்த கோரிக்கை
இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகொன்று சீஷெல்ஸ் கடற்பரப்பில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் எல்லையை மீறி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டமையினால் தீயிட்டு எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீஷெல்ஸ் பாதுகாப்பு துறை...
எல்லாவற்றிலும் தலையிட முயற்சிப்பதன் மூலம் அரசாங்கம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது: மஹிந்த சாடல்
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் எல்லாவற்றிலும் தலையிட முயற்சிப்பதன் மூலம் அரசாங்கம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் கடுமையாக முயற்சி செய்தாலும், தோல்வியடைந்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் டிட்வா புயலால்...
மக்களுக்கு இராணுவப் பயிற்சி அழிக்கும் இந்தியா
இந்திய இராணுவம் ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் கிராம பாதுகாப்பு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளது, உள்ளூர் பாதுகாப்பை அதிகரிக்க ஆயுதங்களைக் கையாளுதல் மற்றும் தற் காப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என இந்திய தகவல்கள்...
நத்தார் விடுமுறை வங்கிக் கொள்ளை – 35 மில்லியன் டொலர்கள் இழப்பு
ஹொலிவூட் படங்களின் பாவனையில் ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றின் சுவரில் துளைபோட்டு இரகசியமாக உள்நுளைந்த திருடர் கூட்டம் கிறிஸ்து மஸ் பண்டிகையின் போது ஸ்பார்க்காஸ் வங்கியின் பெட்டகத்தை உடைத்து, 95% வாடிக் கையாளர்களின்...
பாராளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
தேசிய அரசு பேரவையின் 1977ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் ஆணையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டம்...
புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது – நாமல் ராஜபக்ஷ சாடல்
புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்களை கைது செய்து சிறையிலடைத்துக் கொண்டிருக்கிறது. என்னையே கைது செய்தாலும் எமது அரசியல் பயணத்தை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது...
இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை…
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இருநாள் உத்தியோகபூர்வ வருகையின் போது, அவர்...
40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது – ஜோசப் ஸ்டாலின் விசனம்
கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி திட்டம் அல்ல. 40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருப்பதாக...
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் புதிய வரைவில் உள்ள மோசமான கூறுகளை உடன் வாபஸ் பெற வலியுறுத்தல்!
பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள், அதற்குப் பதிலீடாகப் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன.
ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இப்புதியவரைவை...










