அமெரிக்காவின் உண்மையான நிறம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது : இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
வெனிசுலா குடியரசின் இறையாண்மை மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் மூலம் அமெரிக்கா உலகளாவிய பயங்கரவாத முரட்டுத்தனமான நாடு என்ற அதன் உண்மையான நிறத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
வெனிசுலா...
ஐ.எம்.எப். வரையறைகளுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13 சதவீதம் மாத்திரமே செலவிட முடியும். அதில் குறைந்தபட்சம் 4% மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத்...
அமெரிக்காவின் வெனிசுவேலா தாக்குதலில் 32 கியூபா நாட்டவர் பலி
அமெரிக்கா வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவை சிறைபிடித்த நடவடிக்கையின்போது, தங்களுடைய குடிமக்கள் 32 பேர் உயிரிழந்ததாகக் கியூபா அரசு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் கியூபாவின் ஆயுதப் படைகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இதையடுத்து...
வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இந்திய இழுவைப்படகுகளின் வருகையை உடனடியாக கட்டுப்படுத்துக – ரவிகரன்
வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாகச் சிதைக்கின்ற இந்திய இழுவைப்படகுகளின் வருகையை உடனடியாக கட்டுப்படுத்துமாறு வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் திங்கட்கிழமை (05) இடம்பெற்ற கடற்றொழில், நீரியல்...
வெடுக்குநாறிமலை ஆலயத்துக்கான நிலம் மற்றும் பாதையை விடுவிக்க கோரி ஆளுநருக்கு கடிதம்
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்துத் தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்...
மாகாண சபைகள் முறையற்ற வகையில் நிதியைப் பயன்படுத்தியமை தொடர்பில் தகவல்
வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் சந்திப்பு
மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான மரணதண்டனைக் கைதி சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் இந்த வாரம் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அனுமதிக்கு அமைய, இந்த சந்திப்பு...
இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!
யாழ்ப்பாணம் - காரைநகர் கோவிலான் பகுதிக்கு அருகில் உள்ள கடற்பரப்பில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகளுடன் ஒன்பது இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 02ஆம் திகதி இரவு, நடத்திய விசேட...
புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத அதேவேளை நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற...
வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை: ஐ.நா சாசனத்திற்கு எதிரானது!
வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்றும், ஐ.நா சாசனத்திற்கு எதிரானது என்றும் உலகின் பல நாடுகள் குற்றம்சுமத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெனிசுவேலாவின் சமீபத்திய நிகழ்வுகள்...










