அம்பாறையில் 24 மருத்துவமனைகளை முடக்கி மருத்துவர்கள் போராட்டம்
அம்பாறை - அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக செயற்படும் மருத்துவ அத்தியட்சகரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, அம்பாறை மாவட்டத்தின் கரையோர வலயத்திலுள்ள, 8 ஆதார...
அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்
வெனிசுவேலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) தெரிவித்தார்.
இதன்காரணமாக, உள்நாட்டு எரிபொருள்...
வெளிநாட்டு ஆய்வு கப்பல்களை கையாளும் நடைமுறை விரைவில் நிறைவு
வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களைக் கையாள்வதற்கான நடைமுறை தரத்தை இலங்கை, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சீன ஆராய்ச்சி கப்பல்கள் நாட்டின் கடல் எல்லைக்குள் வருவதை...
தாய்க்கட்சியும் தமிழ்த்தேசிய அரசியலும்!:பா. அரியநேத்திரன்
2026 புத்தாண்டு பிறந்துள்ளது எதிர்வரும் ஜனவரி 21 வந்தால் இரண்டு வருடங்களாக தாய்க்கட்சி என வர்ணிக்கப்படும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கட்சிக்குள் இரண்டு அணிகளாக பிரிவு தொடர்கிறது அதில் மாற்றுக்கருத்தில்லை. 2025ம் ஆண்டும் மகாநாடு நடத்த...
மனித கடத்தல் தொடர்பான 2026–2030 தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் (UNTOC) மற்றும் அதன் துணை வலுவாக்க பணிச்சட்டகமான மனித மனிதக் கடத்தலை; தடுத்தல், ஒழித்தல் மற்றும் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல்...
வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்
வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.
அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில்...
கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 2,700 இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் – சாணக்கியன் எம்.பி
கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 2700 இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற மன்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 19 இடங்களும், போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 34...
திருகோணமலை கடற்பரப்பில் கடல் சீற்றம் அதிகரிப்பு
திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள்.
திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையோரப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம்...
கதிர்காம ஆலயத்தின் தங்கம் விற்பனை குறித்து விளக்கம்!
கதிர்காம ஆலயத்தின் பொறுப்பிலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெளிவுபடுத்தினார்.
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில்...
அமெரிக்காவின் உண்மையான நிறம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது : இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
வெனிசுலா குடியரசின் இறையாண்மை மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் மூலம் அமெரிக்கா உலகளாவிய பயங்கரவாத முரட்டுத்தனமான நாடு என்ற அதன் உண்மையான நிறத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
வெனிசுலா...










