ஏன்? தையிட்டி விகாரையை அழிக்க முடியாதென பாராளுமன்றில் கேள்வி!

தொல்பொருள் அடையாளம், வரலாறு கொண்ட இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படலாம் என்றால் ஏன் சட்டவிரோதமாக, அமைக்கப்பட்ட தையிட்டி புத்த விகாரை இடிக்கப்படக்கூடாது? என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். பௌத்த பிக்குகள்...

யாழில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும்: விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்...

இலங்கையில் புகைபிடிப்பதால் தினமும் 50 பேர் அகால மரணம்!

இலங்கையில் சுமார் 15 இலட்சம்  பேர் (பெரியவர்கள்) புகைத்தலில்  ஈடுபடுகின்றனர்.  எமது நாட்டில் தினமும்  புகைபிடிப்பவர்கள்  50 பேர்  அகால மரணத்தை  தழுவுகின்றனர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC...

 “இலங்கையில் கழித்த ஒவ்வொரு தருணங்களையும் நான் விரும்பினேன்” : அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் அமெரிக்காவின் அதியுயர் இராஜதந்திரியாகப் பணியாற்றிய அவரது பதவிக் காலத்தின் நிறைவினை அது குறிக்கிறது. அமெரிக்கத்...

இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம்!

"அக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒரு மானிய ஒப்பந்தத்தில்...

மன்னாரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்து கடவுள்களின் உருவப் படங்கள்?

இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அதிகார சபையினால் மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையொன்றில் இந்து கடவுள்களின் உருவப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டதை அடுத்து  சர்ச்சை...

வெனிசுலாவிடமிருந்து 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும்:

அமெரிக்க சந்தைக்காக 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை விற்பனை செய்வதற்கு வெனிசுலா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது 'Truth Social' சமூக...

தொல்பொருள் சட்டம் எல்லோருக்கும் சமமா? : சிறீதரன் எம்.பி. சபையில் கேள்வி

தொல்பொருள் அடையாளம், வரலாறு கொண்ட இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படலாம் என்றால் ஏன் சட்டவிரோதமாக, அமைக்கப்பட்ட தையிட்டி புத்த விகாரை இடிக்கப்படக்கூடாது? பௌத்த பிக்குகள் கன்னத்தில் அறையும் போது அமைதியாக வாங்கிக்கொள்ளும்...

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய விசேட செயற்குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்று ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு 12 பேரை உள்ளடக்கிய வகையில் விசேட செயற்குழுவை நியமிக்கும் யோசனையை ஆளும் தரப்பின் பிரதம...

அவசர கால சட்டம் மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்படும்:அரசாங்கம் அறிவிப்பு

நாட்டின் அவசரகால சட்டம் குறைந்தது இன்னும் 2 மாதங்களுக்காவது அமுல்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (16) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் டிட்வா சூறாவளியினால்...