இந்திய இராணுவத் தளபதி – பாதுகாப்புப் பிரதியமைச்சர் சந்திப்பு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர்...

ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட வெனிசுவேலா எண்ணெய் உடன் தொடர்புடைய ஒரு டாங்கர் கப்பலை வட அட்லாண்டிக் கடலில் கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு முன், மரினேரா என்ற அந்த கப்பலை நோக்கி பல ராணுவ...

இலங்கையில் மீண்டும் கனமழை. : பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு வெள்ளப்...

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு: ஜனாதிபதி

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும்  என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10...

ஜேர்மனியுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்

வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு செய்யும் செயல்முறை தொடர்பாக ஜெர்மனிக்கும் இலங்கைக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை சுமார் 188 மில்லியன் யூரோக்கள் என்று நிதி அமைச்சகம்...

கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விவகாரத்தில் பொய்யுரைத்த இராணுவம்: ஜனாதிபதி முன்னிலையில் ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு

முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராணுவத்தின் குறித்த பொய்யான...

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

கல்வி மறுசீரமைப்புகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட தரம் 6க்கான ஆங்கிலப் பாடத் தொகுப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டித்து, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இது...

திருச்சி சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட இலங்கையர்களின் கோரிக்கைக்கு சாதக பதில்

இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் 05 பேரும் தமது உணவுத் தவிர்ப்பை நிறைவு செய்துள்ளனர். அவர்களின் கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கப்பட்ட நிலையில் நேற்று (06) மாலை தமது...

ஏன்? தையிட்டி விகாரையை அழிக்க முடியாதென பாராளுமன்றில் கேள்வி!

தொல்பொருள் அடையாளம், வரலாறு கொண்ட இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படலாம் என்றால் ஏன் சட்டவிரோதமாக, அமைக்கப்பட்ட தையிட்டி புத்த விகாரை இடிக்கப்படக்கூடாது? என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். பௌத்த பிக்குகள்...

யாழில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும்: விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்...