மலையகக் கல்விப் பாதையில் இயற்கை அனர்த்தங்களும் கொள்கை முரண்பாடுகளும்: ஓர் அபாய எச்சரிக்கை: மருதன் ராம்
இலங்கையின் மலையகச் சமூகம் இரண்டு நூற்றா ண்டுக்கும் மேலாகத் தனது இருப்பிற்காகவும் உரி மைகளுக்காகவும் போராடி வருகிறது. அந்தப் போராட் டத்தின் மிக முக்கியமான ஆயுதம் ‘கல்வி’. ஆனால் இன்று, அந்த ஆயுதம்...
66 சர்வதேச அமைப்புகளை விலகும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து…
66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது...
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 10 ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த 10 ஹெலிகொப்டர்களும் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடையும் என...
யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம்
யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த...
இந்திய இராணுவத் தளபதி – பாதுகாப்புப் பிரதியமைச்சர் சந்திப்பு
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர்...
ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா அறிவிப்பு
ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட வெனிசுவேலா எண்ணெய் உடன் தொடர்புடைய ஒரு டாங்கர் கப்பலை வட அட்லாண்டிக் கடலில் கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கு முன், மரினேரா என்ற அந்த கப்பலை நோக்கி பல ராணுவ...
இலங்கையில் மீண்டும் கனமழை. : பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு வெள்ளப்...
அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு: ஜனாதிபதி
அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
10...
ஜேர்மனியுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்
வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு செய்யும் செயல்முறை தொடர்பாக ஜெர்மனிக்கும் இலங்கைக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை சுமார் 188 மில்லியன் யூரோக்கள் என்று நிதி அமைச்சகம்...
கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விவகாரத்தில் பொய்யுரைத்த இராணுவம்: ஜனாதிபதி முன்னிலையில் ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராணுவத்தின் குறித்த பொய்யான...










