அநுர அரசின் வாக்குறுதிகள் வெறும் ஏமாற்று வேலை:சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ள கருத்தை நம்ப முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகம் முன்னணியின் தலைவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக்...
ஊடகவியலாளர்கள் படுகொலை: விசாரணை முன்னெடுப்பு
“ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள்மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும்.” இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு...
ஈரானிய நகரங்களில் அரசுக்கு எதிராக 12-வது நாளாகத் தொடரும் போராட்டங்கள்: 45 பேர் பலி
ஈரானிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட கோபத்தால் வெடித்த மக்கள் போராட்டம், தற்போது 12-வது நாளாகத் தொடர்கிறது. இது ஈரானின் 31 மாகாணங்களிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியுள்ளதாக மனித உரிமை...
திருகோணமலையில் அரச அலுவலகங்களை அரசியல் பயன்பாட்டுக்கு மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு – இம்ரான் மஹ்ரூப்
அரசாங்கத்தின் பிரஜா சக்தி அமைப்பு திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்ற கச்சேரி, பிரதேச செயலகங்கள் பெலவத்தை காரியாலயத்தின் ஒரு கிளையாக உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசியல் செய்துவருகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான்...
கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இருநாட்டு வளிமண்டலவியல் திணைக்களங்களாலும் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு...
முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு
முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி மன்னாருக்கு வருகை தரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையினரின்...
மற்றுமொரு புயல் இலங்கை கரையை கடக்கவுள்ளது – அவசர எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அடுத்த சில மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது நாளை (09) மாலை...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை எதிர்கொள்ள தயார் : அரசாங்கம்
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று (08) பாராளுமன்றத்தில்...
மலையகக் கல்விப் பாதையில் இயற்கை அனர்த்தங்களும் கொள்கை முரண்பாடுகளும்: ஓர் அபாய எச்சரிக்கை: மருதன் ராம்
இலங்கையின் மலையகச் சமூகம் இரண்டு நூற்றா ண்டுக்கும் மேலாகத் தனது இருப்பிற்காகவும் உரி மைகளுக்காகவும் போராடி வருகிறது. அந்தப் போராட் டத்தின் மிக முக்கியமான ஆயுதம் ‘கல்வி’. ஆனால் இன்று, அந்த ஆயுதம்...
66 சர்வதேச அமைப்புகளை விலகும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து…
66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது...










