யாழ் வரும் ஜனாதிபதி இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : கடற்றொழிலாளர் சமாசம் கோரிக்கை
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வடபகுதி மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினையான இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு தீர்க்கமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என அகில இலங்கை...
தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை விடுவிக்க விகாராதிபதி திட்டவட்ட மறுத்துள்ளதாக தகவல்
யாழ்ப்பாணம் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என அந்த விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கிலிருந்து வெளிவரும் நாளிதழொன்று இந்த...
மலையக தியாகிகள் தினம் இன்று
மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்று (10) கொட்டகலையில் நடைபெற்றது.
1939 டிசம்பர்...
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் சனிக்கிழமை (10) இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி...
பல்தள நிறுவனங்கள் ஆற்றலுடன் செயற்படல் அரச இறைமைக்குத் தேவை குடிசார் அமைப்புக்கள் ஆற்றலுடன் செயற்படல் மக்கள் இறைமைக்குத் தேவை...
“இன்று நாங்கள் உலகின் வல்லாண்மைச் சக்திகள் உலகைப் பிளவுபடுத்துவதில் நடைமுறை விருப்ப வேட்கையுள்ளவர்களாக உள்ள உலகில் வாழ்கின்றோம். (We are living in a world of great powers with a...
Ilakku Weekly ePaper 373 | இலக்கு-இதழ்-373 | சனி, ஜனவரி-10-2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 373 | இலக்கு-இதழ்-373 | சனி, ஜனவரி-10-2026
Ilakku Weekly ePaper 373 | இலக்கு-இதழ்-373 | சனி,...
போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் வருட மாணவர்கள் இரவு பகலாக பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் அமர்ந்து மூன்றாவது நாளாக தொடர்...
இன்னமும் தொடரும் அவசரகால வழிகாட்டல்களில் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத பல கூறுகள்!
பேரனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி, நிவாரண வழங்கல் மற்றும் மீட்சி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினாலும், இன்னமும் பிரச்சினைகள் நிலவுகின்றன.
அதுமாத்திரமன்றி தற்போதும் தொடரும் அவசரகால வழிகாட்டல்கள் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத மிகமோசமான கூறுகளை...
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலான புதிய வரைவை வாபஸ் பெறுங்கள் – கத்தோலிக்க பாதிரிமார், சிவில் செயற்பாட்டாளர்கள் கூட்டாக...
நீதியமைச்சினால் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு கருத்து வெளிப்பாடுச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளுக்கு அச்சுறுத்தலானதாக இருப்பதனால், அதனை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என...
தாழ் அமுக்கம் காரணமாக திருகோணாமலைக்கு சிவப்பு எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவுகின்ற தாழ் அமுக்கம் காரணமாக திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாழ் அமுக்கம் காரணமாக , மூதூர் பிரதேசத்தின் கரையோர பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கடல் அலையின்...










