மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி 8,000 பேர் அழைப்பு: மனநல வைத்தியர் புஷ்பா ரணசிங்க தகவல்

கடந்த ஆண்டு இறுதிக்குள், மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எட்டாயிரம் பேர் அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனநல நிறுவனத்தின் சிறப்பு மனநல வைத்தியர் புஷ்பா ரணசிங்க...

உலகில் மோசமான வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை!

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தர வரிசையில் நைஜீரியா...

11 இந்திய மீனவர்கள் கைது!

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - கரைநகர் கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை (01) இரவு கடற்படையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள்...

தையிட்டி விகாராதிபதி பதவி உயர்வுக்கு எதிராக போராட்டம்: 11 உறுப்பினர்களுக்கு அழைப்பு

தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி...

இலங்கைக்கு 22 நாடுகளிடமிருந்து மனிதாபிமான உதவிகள்!

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கை 22 நாடுகளிடமிருந்தும் உலக உணவுத் திட்டத்திடமிருந்தும் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழுவின் ஆறாவது கூட்டத்தில்...

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அதற்கான முன்னாயத்த...

2025இல் 26 முக்கிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பமான 2025ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து ஓராண்டுக் காலப்பகுதியில், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 26 முக்கிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள...

பேரிடர் மீட்புக்கான ஜனாதிபதி பணிக்குழுவை நியமிக்கும் வர்த்தமானி வெளியீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வு, மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளை மேற்பார்வையிடும் ஜனாதிபதி பணிக்குழுவை நிறுவுவதற்கான விசேட வர்த்தமானியை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். 2025 டிசம்பர் 31 திகதியிடப்பட்ட இந்த...

தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள்: காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் கண்டனம்

மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமைகோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படையற்றவை என்று   காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. புதுவருட தினமான இன்று (ஜன. 1)...

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கருத்து தொடர்பில் சிவில் செயற்பாட்டாளர்கள் சட்டத்தரணிகள் கண்டனம்

அரசியலமைப்புப்பேரவை குறித்த அமைச்சரவைப்பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கருத்து தொடர்பில் தீவிர கரிசனையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியலமைப்புப்பேரவை தமக்குக் கீழ்ப்படிந்து செயற்படவேண்டும் என அரசாங்கம் நினைப்பதாகச் சுட்டிக்காட்டினர். அத்தோடு...