தனது சேவையை நிறைவு செய்யும் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதி இடையே சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), நேற்று திங்கட்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்ந்தோருக்குப் புதிய நெருக்கடி
பிரித்தானியாவில் நிகர குடியேற்ற எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலான பொதுமக்கள் குடியேற்றம் அதிகரித்துள்ளதாகவே நம்புவதாகவும் இந்த முரண்பாடான பார்வை புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிரான சமூக மற்றும் அரசியல் சூழலை மேலும்...
செம்மணி படுகொலை விவகாரத்தில் இழப்பீடு வழங்கி உண்மைகளை மறைக்க முயற்சி: சோமரத்ன ராஜபக்ஷ குற்றச்சாட்டு
செம்மணி படுகொலை விவகாரத்தை விரிவான விசாரணை இன்றி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி முடிவுக்குக் கொண்டுவர காணாமல்போனோர் அலுவலகம் முயற்சிப்பதாகக் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள லான்ஸ் கோப்ரல்...
மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தித் தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்பு
இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களைப் பிரயோகிப்பது குறித்து ஆராய்வதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளன.
எதிர்வரும் 16 ஆம் திகதி...
தையிட்டி திஸ்ஸ விகாரை காணி விடுவிக்க மறுப்பு தெரிவிக்கப்படவில்லை : அரசாங்கம் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என எவரும் கூறவில்லை என்றும், விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காணி விடுவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகக் கூறப்படும்...
‘வெனிசுவேலா அதிபராக’ தன்னை அறிவித்துக்கொண்ட டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத் தளமான 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் தன்னை வெனிசுவேலாவின் 'தற்காலிக அதிபர்' என்று குறிப்பிட்டுள்ளார். அதில்...
மன்னாருக்கு ஜனாதிபதி விஜயத்தை முன்னிட்டு அவசர அவசரமாக வீதியை செப்பனிடும் அதிகாரிகள்!
மன்னார் தபாலகத்தில் இருந்து செத்பார் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில், அவ்வீதியை புனரமைப்பு செய்ய பல தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை...
அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கைக்கு உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கல்
அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தில் திங்கட்கிழமை (12) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
அதன்போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க...
திருகோணமலை மாநகரசபை நடவடிக்கைக்கு எதிராக வர்த்தக சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் திங்கட்கிழமை (12) காலை மாநகரசபையின் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து மாநகரசபை வரை பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று...
சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச !
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி...










