கல்வி மறுசீரமைப்பை இடைநிறுத்தி தேசிய கல்விக் கொள்கை தயாரிக்க வேண்டும் – கம்யூனிஸ்ட் கட்சி
அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பை இடைநிறுத்தி, சகல தரப்பினருடன் கலந்துரையாடி தேசிய மட்டத்தில் கல்விக்கொள்கையை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜீ.வீரசிங்க...
மலையக மக்களின் காணி உரிமை விவகாரம்: ஜனாதிபதிக்குப் பரிந்துரை
டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களை மீண்டும் ஆபத்தை நோக்கித் தள்ளும் வகையிலன்றி, அவர்களைத் தேசிய நீரோட்டத்துக்குள் இணைக்கும் வகையில் மீள்கட்டுமானப்பணிகள் அமையவேண்டும் என மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக்...
”தமிழால் இணைவோம்” என்பது வெறும் வார்த்தையாக இருக்கக் கூடாது: கடற்றொழிலாளர் இணையம் வலியுறுத்தல்
தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட 'அயலகத் தமிழர் தின' நிகழ்வுகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள வட மாகாண கடற்றொழிலாளர் இணையம், அதேவேளை வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் இத்தகைய முன்னெடுப்புகளில் உள்வாங்க வேண்டும் என கோரிக்கை...
புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார்!
அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், புதிய கல்வி மறுசீரமைப்பு...
யாழ் வருகின்ற ஜனாதிபதி, கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும்: அ.அன்னராசா வேண்டுகோள்
பொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணம் வருகின்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஊர்காவல்துறையில் உள்ள சுற்றுலா மையமான கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றையதினம்...
இலங்கை அரசின் தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தமிழ் மக்களுக்கு ஆபத்து!
இலங்கையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக இந்தியா தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.
இனப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்ற போர்வையில், இலங்கையில்...
டித்வா புயல் நிவாரணம்: இலங்கைக்கு மேலும் அமெரிக்கா உதவி
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதற்கான மனிதாபிமான உதவியாக இன்னும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று செவ்வாய்க்கிழமை (13) அறிவித்துள்ளது.
இதன் மூலம் டித்வா புயல்...
ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள நாடுகளுக்கு 25% வரி
ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வரும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான்...
10 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நெடுந்தீவு கடற்கரையில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் கடல் எல்லையை மீறி...
சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் – நோர்வே உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் தரப்பு வலியுறுத்தல்
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அழுத்தங்களை நோர்வே பிரயோகிக்கவேண்டும் எனவும், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே வெளிப்படுத்தவேண்டும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின்...









