தைப்பொங்கல் நாளை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து!
அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக...
இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர அறிவுறுத்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான விசேட அறிவுறுத்தல் ஒன்றை அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
ஊடகங்கள் மற்றும் சில தரப்பினரால் பரப்பப்படும் தவறான தகவல்களால்...
இலங்கையில் பாலியல் துன்புறுத்தல்களால் சர்வதேச சட்டம் மீறல்: ஐ. நா. சபை குற்றச்சாட்டு
இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், சர்வதேச சட்டங்களை மிக மோசமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டுள்ள விசேட...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்
மன்னார் மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர்...
ஜனாதிபதி அநுரகுமார நாளை யாழ்ப்பாணம் பயணம்!
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை மற்றும் நாளை மறுநாள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டும், பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர்...
சட்டபூர்வமான, பேண்தகு நடைமுறைகளை மீனவ சமூகம் பின்பற்ற வலியுறுத்தல்!
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் துறையின் பேண்தகுதன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR) ஒரு முக்கிய கொள்கை ரீதியான தீர்மானத்தை அறிவித்துள்ளது.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டு...
மலையக தமிழர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க அநுர அரசு முற்படுகிறதா? : மனோ கணேசன் கேள்வி
மலையக தமிழர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க அநுர அரசு முற்படுகிறதா? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவரது பதிவு வருமாறு,
இலங்கை கஷ்டங்களில் விழும்...
கிழக்கு மாகாணத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க புதிய செயற்றிட்டம்!
Search for Common Ground – SFCG அமைப்பானது UNDP நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் அரசியலில் பெண்களின் வகிபாகத்தினை அதிகரித்தல், பெண்கள் தொடர்பில் இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புக்கிடையில் வலையமைப்பினை உருவாக்குதல்...
யாழில் தேசிய வீட்டுவசதித் திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்!
"சொந்தமாக ஒரு இடம், ஒரு அழகான வாழ்க்கை" எனும் மகுட வாசகத்துடன், 2026ஆம் ஆண்டிற்கான தேசிய வீட்டுவசதித் திட்டத்தின் ஆரம்ப விழா எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில்...










