சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவின் இலங்கை வருகை!
எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்தின் உண்மை கண்டறியும் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கொசக்...
இலங்கையில் தூதுவராக பணியாற்றியது பெருமை : இன்றுடன் விடைபெறுகிறார் ஜூலி சங்
இலங்கையில் அமெரிக்கத் தூதுவராக கடந்த நான்கு ஆண்டுகள் பணியாற்றியமை ஒரு பெருமைமிகு அனுபவமாக இருந்ததாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து புறப்படத் தயாராகும் நிலையில், தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா–இலங்கை உறவுகளை...
இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேறும் சீன நிறுவனம்!
இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டமாகக் கருதப்படும் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீனாவின் Amber Adventures தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளில் உள்ள தடைகள் மற்றும்...
எமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன்: ஜனாதிபதி அனுர தெரிவிப்பு
எமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் என பொங்கல் நாளில் தெரிவிக்கிறேன் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ் வேலனையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு...
மலையகத் தியாகிகள் வாரம்: வரலாற்றின் வேர்களும் உரிமைகளுக்கான எதிர்காலப் பயணமும் -மருதன் ராம்
ஒரு சமூகத்தின் இருப்பு என்பது அதன் வரலாற்றின் ஆழத்திலும், அந்த வரலாற்றைக் கட்டியெழுப்பச் சிந்தப்பட்ட இரத்தத்திலும் தங்கியுள்ளது. “வேர் இல்லாத மரமும், வரலாற்றை மறந்த சமூகமும் நீடித்து நிலைக்க முடியாது” என்ற கூற்றுக்கு...
இனவாதமற்ற தேசிய ஒற்றுமை நிறைந்த வளமான நாடே எமக்குத் தேவை: யாழில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
போர்க்குற்ற விவகாரம் -மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்
சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோரைத் தண்டிக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அக்கடப்பாடு
நிறைவேற்றப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின்...
யாழ்ப்பாணத்தில் புதிதாக போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் அமைக்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காகப் புதிய புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற "முழுநாடுமே ஒன்றாக" எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புச்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலம் தடுப்பில் உள்ளவர்கள் குறித்து அரசாங்கம் ஆராய்வு
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களின் தண்டனையைத் தளர்த்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...
‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின்நிலையம் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைப்பு!
2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' (WINDSCAPE...









