கிரீன்லாந்து விவகாரத்தில் தலையிடும் நாடுகள் மீது புதிய வரி!
டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs) விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற...
டித்வா புயலால் இயற்கை வனச்சூழல் தொகுதிகள் பாதிப்பு
டித்வா புயலுடன் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகள், இலங்கையின் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச் சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மலைநாட்டின் இயற்கைக்காடுகளில் 34...
யாழ் பல்கலைக்கழக பொங்கு தமிழ் நிகழ்வுக்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு
பொங்குதமிழ் நிகழ்வை அனுஷ்டிக்க அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் உணர்வோடு அணி திரளவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே பொங்கு...
கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்
கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் முத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (16) முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில்...
விளக்கமறியலில் உள்ள தேரர்களைச் சந்தித்தார் விமல் வீரவங்ச: திருகோணமலை எம்.பி மீது பகிரங்கக் குற்றச்சாட்டு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட தேரர்களை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (16) நேரில் சந்தித்தார்.
திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று...
நேரில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு நீதிமன்றம் உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள...
தமிழ் வரலாற்றை மீட்டெடுக்க சுதந்திரமான தொல்லியல் ஆய்வு தேவை : சர்வதேசத்திடம் வலியுறுத்தல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் சுதந்திரமான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தைப்பொங்கல் தினமான நேற்று (15)...
காணிகளை விட்டு வெளியேறுமாறு 62 காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் (அ), தேவிபுரம் (ஆ) ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட திம்பிலி என்ற பகுதியிலும் உள்ள காணிகளிலிருந்து, காணிகளுக்குரிய மக்களை...
அமெரிக்க இடைக்கால தூதுவராக ஜெய்ன் ஹோவெல்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று வெள்ளிக்கிழமை (16) இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ள நிலையில், புதிய அமெரிக்கத் தூதுவர் நியமிக்கப்படும் வரை, இலங்கையில் அமெரிக்கத் தூதரகத்தின் இடைக்கால பொறுப்புகளை துணைத் தூதுவர் (Deputy...
நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி, ஜனாதிபதி நேரில் சந்திப்பு
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நயினாதீவுக்கு சென்று, நாக விகாரை விகாராதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக...










