மாகாண சபை விவகாரத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கு: சிறிநாத் எம்.பி அதிருப்தி
தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாகக் கூறிவிட்டு, தற்போது அந்த விடயத்தில் பாரிய காலதாமதத்தைச் செய்து வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் குற்றம்...
ஈரான் மீதான தாக்குதல் கடைசி நிமிடத்தில் நிறுத்தம்
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட முறையில் தலையிட்ட பிறகு ஈரான் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல் சில நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது...
வெற்று வார்த்தை ஜாலங்கள் தீர்வைத் தராது :சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்
அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'பிரஜாசக்தி' உத்தியோகத்தர் நியமனங்கள் மற்றும் வடக்கு விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள் ஜனநாயக விரோதமானவை என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ...
தையிட்டி விகாரையைச் சுற்றியுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் :ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி வலியுறுத்தல்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் உரிய முறையில் அவர்களிடம் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக தையிட்டி விகாரையைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாகதீப...
மதத் தலங்களை வைத்து இனவாதத்தைத் தூண்ட இடமளிக்க மாட்டோம்” :ஜனாதிபதி தெரிவிப்பு
தொல்பொருள் விடயங்களையோ அல்லது மதத் தலங்களையோ முன்னிறுத்தி நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகளைத் தூண்டிவிட முயற்சிப்பவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் நேற்று (16) நடைபெற்ற...
ஈழத்தமிழர் தாயக இறைமையை வரலாற்று மீட்பு மூலம் மீட்க காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் உலகஇனமான ஈழத்தமிழருக்கழைப்பு | ஆசிரியர்...
தைப்பொங்கல் திருநாள் உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துரைக்க உலக விழாவாகக் கடந்த சனவரி 15ம் நாள் கொண்டாடப்பட்டது. ஈழத்தமிழர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் 1983 யூலை மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட ஈழத்தமிழின அழிப்பால் அரசியல் புகலிடம்...
Ilakku Weekly ePaper 374 | இலக்கு-இதழ்-374 | சனி, ஜனவரி-17-2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 374 | இலக்கு-இதழ்-374 | சனி, ஜனவரி-17-2026
Ilakku Weekly ePaper 374 | இலக்கு-இதழ்-374 | சனி,...
கிரீன்லாந்து விவகாரத்தில் தலையிடும் நாடுகள் மீது புதிய வரி!
டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs) விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற...
டித்வா புயலால் இயற்கை வனச்சூழல் தொகுதிகள் பாதிப்பு
டித்வா புயலுடன் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகள், இலங்கையின் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச் சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மலைநாட்டின் இயற்கைக்காடுகளில் 34...
யாழ் பல்கலைக்கழக பொங்கு தமிழ் நிகழ்வுக்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு
பொங்குதமிழ் நிகழ்வை அனுஷ்டிக்க அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் உணர்வோடு அணி திரளவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே பொங்கு...









